மிகவும் அருமையான பதிவு,
மணிமொழிபாலா டியர்
நல்லதொரு குடும்ப நாவல்தான்
ஆனால் முடிவு சரியில்லை
கொஞ்சம் சொதப்பலாயிருக்கு
சந்தேகப் பேய் பிடிச்சவன் மனைவியைப் பிரிந்தது சரின்னு சொல்லுற மாதிரி இருக்கே
தன் பிள்ளைகள் செஞ்சதுக்கு மூன்றாம் மனிதன் கந்தசாமி இவனிடம் மன்னிப்பு கேட்கும் பொழுது சொந்த மனைவியிடம் மாதவன் மன்னிப்பு கேட்கவில்லையே
கிட்டத்தட்ட ஒரு வருடமாக மல்லிகை பட்ட துன்பத்துக்கு சரியான ஒரு பதில் இல்லையே