இனியாவது நல்ல ஹீரோ போடுங்கப்பா........
வில்லங்கத்தையெல்லாம் ஹீரோவாக்கிட்டு சொல்லுறதும் புரியல...... செய்யுறதும் புரியலை......
அம்மா அப்பா இல்லைனு தெரியும்........
இவனோட தானே இருக்கிறாள்........ நின்னு என்னனு கேட்டுட வேண்டியது தானே.......
தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு
போ போ ஆடிட்டர் கிட்ட வாழ்க்கையை என்ன பண்ணலாம்னு கலந்து யோசி.......
அவனும் இப்படித்தான் குழப்பிக்கிட்டு இருக்கான்.......
ஜோ, அங்கிட்டு ஆடிட்டர் குழம்பிட்டு அதுல வேரா குழப்ப பசுபதியை போக சொல்றீங்க ?
ஆடிட்டர் கிட்ட போனா, அவன் பொண்டாட்டிய எப்படி டிவோர்ஸ் பண்றதுனு வேணா சொல்லி தருவான்..
இனியாவது நல்ல ஹீரோ போடுங்கப்பா........
வில்லங்கத்தையெல்லாம் ஹீரோவாக்கிட்டு சொல்லுறதும் புரியல...... செய்யுறதும் புரியலை......
அம்மா அப்பா இல்லைனு தெரியும்........
இவனோட தானே இருக்கிறாள்........ நின்னு என்னனு கேட்டுட வேண்டியது தானே.......
தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு
போ போ ஆடிட்டர் கிட்ட வாழ்க்கையை என்ன பண்ணலாம்னு கலந்து யோசி.......
அவனும் இப்படித்தான் குழப்பிக்கிட்டு இருக்கான்.......
Appidi pesitaa kathai mudinjudumeஎன்னாங்கடா இது..எல்லாமே அரைகுறை யா பேசிட்டு அவ ஒரு பக்கம் அழ இவன் ஒரு பக்கம் கோபத்தில் குமுற...
ஒழுங்கா உட்கார்ந்து முதல்ல முழுசா பேசுங்க பா..இரண்டு பேரும்..