ஹாய் பிரண்ட்ஸ்...
ஷார்ட் நாவல் எழுதி நாளாச்சு.. அதான் புது கதையோட வந்திட்டேன்...
"என்னிதயம் கேட்ட ஆறுதல்.." என்னாச்சுன்னு நீங்க கேட்கிறதுக்கு முன்னமே நானே சொல்லிடறேன்.. அது இப்போதைக்கு Hold - ல போடுறேன்...
கதை பெருசா போகுது.. சோ இப்போதைக்கு என்னால தொடர முடியாத நிலை.. வேறொன்னும் இல்லை. முடிக்கனும்னு urge பண்ணி என்னை நானே force பண்ணி எழுதினா கண்டிப்பா கதையும் நல்லா வராது.. எனக்கும் திருப்தி இருக்காது.. ஆனா அந்த கதை கண்டிப்பா பின்னாடி தொடருவேன்...
சோ இப்போ மனம் அது மன்னன் வசம்...!!
ஏதுவா இருந்தாலும் குணமா கமன்ட்ல சொல்லுங்க மக்கா...
Sarayu's Manam Athu Mannan Vasam - 1