Manam Athu Mannan Vasam - 1

Advertisement

anupk

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்...

ஷார்ட் நாவல் எழுதி நாளாச்சு.. அதான் புது கதையோட வந்திட்டேன்...

"என்னிதயம் கேட்ட ஆறுதல்.." என்னாச்சுன்னு நீங்க கேட்கிறதுக்கு முன்னமே நானே சொல்லிடறேன்.. அது இப்போதைக்கு Hold - ல போடுறேன்...

கதை பெருசா போகுது.. சோ இப்போதைக்கு என்னால தொடர முடியாத நிலை.. வேறொன்னும் இல்லை. முடிக்கனும்னு urge பண்ணி என்னை நானே force பண்ணி எழுதினா கண்டிப்பா கதையும் நல்லா வராது.. எனக்கும் திருப்தி இருக்காது.. ஆனா அந்த கதை கண்டிப்பா பின்னாடி தொடருவேன்...

சோ இப்போ மனம் அது மன்னன் வசம்...!!

ஏதுவா இருந்தாலும் குணமா கமன்ட்ல சொல்லுங்க மக்கா...

Sarayu's Manam Athu Mannan Vasam - 1
அழகிய பெயர்கள்...


பசுபதி...உமையாள்... பனிமலர்... பால்நிலா...
 

Suvitha

Well-Known Member
ஹையோ! என்ன சரயு??? நான் 'என்னிதயம் கேட்ட ஆறுதல்' நாவலில் ரொம்ப ஆர்வமாக இருந்தேன். இப்படி என்னை ஏமாற்றி விட்டீர்களே கோப்பால்..,....:cry::cry:
 

Geetha sen

Well-Known Member
அழகான பதிவு பெயர் பொருத்தம் சூப்பர். பசுபதி நீ ரெண்டு வார்த்தையாவது பேசியிருக்கலாம். ரொம்ப பண்றடா பாவம் எங்க உமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top