Kavipritha's Mittaai Puyalae 16

Advertisement

Vallishneka

Well-Known Member
valli sissssssssss paatuu super sis,,,,,,, romba old song.........sis................ super sis,,,,,, semmaiyaa irukku
எனக்கு பழைய பாடல்கள் மிகவும் பிடிக்கும். தினமும் கேட்பேன். அதிலும் 60's பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
 

banumathi jayaraman

Well-Known Member
"மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் - வர வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் - பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்"
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
"மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் - வர வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் - பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்"
ha super banu sis, muthu sarame............... line sema illa sis.......
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
"மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் - வர வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன
வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் - பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் ம்...
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்"



நிலாவே வா.......... செல்லாதே வா
எந்நாளும் உன்.......... பொன்வாணாம் நான்........
என்னை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அனைப்பேனே....... வா

இது எப்படி இருக்கு பானு சிஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
நிலாவே வா.......... செல்லாதே வா
எந்நாளும் உன்.......... பொன்வாணாம் நான்........
என்னை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அனைப்பேனே....... வா

இது எப்படி இருக்கு பானு சிஸ்
ரொம்பவே சூப்பரா இருக்கு,
கவிப்ரிதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ha super banu sis, muthu sarame............... line sema illa sis.......
ஹா... ஹா... ஹா...............
நம்ம சாக்க்ஷி முத்துசரத்திற்காகத்தானே
இந்தப் பாடலைத் தேடிப் பிடித்து
போட்டேன், கவிப்ரிதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
''நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
என்னை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா

காவேரியா கானல் நீரா பெண்மை
என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு
கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன
சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய்
முள்ளை
நிலாவே வா செல்லாதே வா

பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் காணாத மேகம் ஏது கண்ணே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
என்னை நீதான் பிரிந்தாலும் நினைவாலே
அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்''
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top