priyaganeshan
Well-Known Member
Nice ud mam
ஹய்யோ சூப்பர் பானு சிஸ்............ புல் பாட்டும் போட்டிங்க சூப்பர் சிஸ்........''நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
என்னை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா
காவேரியா கானல் நீரா பெண்மை
என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு
கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன
சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய்
முள்ளை
நிலாவே வா செல்லாதே வா
பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் காணாத மேகம் ஏது கண்ணே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
என்னை நீதான் பிரிந்தாலும் நினைவாலே
அணைத்தேனே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்''
தேங்க்ஸ் ப்ரியாNice ud mam
தேங்க்ஸ் சிஸ்Super ...
thanks sumi sisnice ud
thanks manyc epi sis
தேங்க்ஸ் ம்மாOre naalu le 15 epi padichuten.. avalo interesting ah irukku story... superb