Kanaavil Un Mugam 1

Advertisement

Joher

Well-Known Member
நல்ல கதை............ ஆனால் தன்னிடம் வேலை பார்ப்பவர் மகள் என்பதால் தான் தூக்கிவிட்டதை கூட அவனால் சொல்ல முடியவில்லை........... அப்போ கன்னம் மென்மையா இருந்ததென்று திரும்ப திரும்ப கன்னத்தை தட்டுவது எந்த வகையில் சேர்த்தி?

இதில் இவனுக்கு கனவில் வந்த முகமாம்............ ஆனால் இந்த உடையில் அவனின் கனவு ராணி வர வாய்ப்பில்லையாம் :eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek:
 

Sundaramuma

Well-Known Member
இது ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை .....
இதுல வர கதிர், ஈஸ்வற்கு தம்பி மாதிரி இருப்பான் .....:D

லலிதா கடைசி வரை வெகு யதார்த்தம் .....
 

Joher

Well-Known Member
இது ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை .....
இதுல வர கதிர், ஈஸ்வற்கு தம்பி மாதிரி இருப்பான் .....:D
லலிதா கடைசி வரை வெகு யதார்த்தம் .....

இல்லை...... ஈஷ்வர் அவன் வாழ்க்கைக்காக வர்ஷ் காலில் கூட விழ readyயாக இருந்தான்......

கதிர் அவனுக்கு லலிதாவை பிடித்தும் கூட சொல்லமாட்டான்...... ஏதோ தங்கை புண்ணியம் கட்டி கொள்வாள்......
 

Joher

Well-Known Member
இது ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை .....
இதுல வர கதிர், ஈஸ்வற்கு தம்பி மாதிரி இருப்பான் .....:D
லலிதா கடைசி வரை வெகு யதார்த்தம் .....

உமா..... நீங்க எங்கே அடிக்கடி அடிக்கடி காணாமபோய்டுறீங்க......
 

Sundaramuma

Well-Known Member
இல்லை...... ஈஷ்வர் அவன் வாழ்க்கைக்காக வர்ஷ் காலில் கூட விழ readyயாக இருந்தான்......

கதிர் அவனுக்கு லலிதாவை பிடித்தும் கூட சொல்லமாட்டான்...... ஏதோ தங்கை புண்ணியம் கட்டி கொள்வாள்......
எனக்கு அது தான் கடுப்பா இருந்தது.......கடைசி வரை ஐயா கிளாஸ் ஆக்ட் .....
கன்னத்தை தட்டுறேன்னு தடவி பார்க்க மட்டும் தெரியுது......
 

Sundaramuma

Well-Known Member
உமா..... நீங்க எங்கே அடிக்கடி அடிக்கடி காணாமபோய்டுறீங்க......
எங்க போனேன் ...இங்க தான் இருந்தேன் .... சரயு, சவீதா , பொன்ஸ் கதைகள்
படிக்கிறேன் .....
 

banumathi jayaraman

Well-Known Member
இது ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை .....
இதுல வர கதிர், ஈஸ்வற்கு தம்பி மாதிரி இருப்பான் .....:D
லலிதா கடைசி வரை வெகு யதார்த்தம் .....
இல்லை...... ஈஷ்வர் அவன் வாழ்க்கைக்காக வர்ஷ் காலில் கூட விழ readyயாக இருந்தான்......

கதிர் அவனுக்கு லலிதாவை பிடித்தும் கூட சொல்லமாட்டான்...... ஏதோ தங்கை புண்ணியம் கட்டி கொள்வாள்......
எனக்கு அது தான் கடுப்பா இருந்தது.......கடைசி வரை ஐயா கிளாஸ் ஆக்ட் .....
கன்னத்தை தட்டுறேன்னு தடவி பார்க்க மட்டும் தெரியுது......
ஆமாம்பா, சுந்தரம்உமா டியர்
விஷ்வேஷ்வரன் அளவுக்கு,
இவன், கதிர்வேல், லலிதாவிடம்
நெகிழ மாட்டான் பா
Joher டியர், சொன்ன மாதிரி,
தங்கை வித்யா=தான் கவனித்து
சேர்த்து வைத்து புண்ணியம்
கட்டிக் கொள்வாள், சுந்தரம்உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல கதை............ ஆனால் தன்னிடம் வேலை பார்ப்பவர் மகள் என்பதால் தான் தூக்கிவிட்டதை கூட அவனால் சொல்ல முடியவில்லை........... அப்போ கன்னம் மென்மையா இருந்ததென்று திரும்ப திரும்ப கன்னத்தை தட்டுவது எந்த வகையில் சேர்த்தி?

இதில் இவனுக்கு கனவில் வந்த முகமாம்............ ஆனால் இந்த உடையில் அவனின் கனவு ராணி வர வாய்ப்பில்லையாம் :eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek:
ஆமாம்பா, Joher டியர்
எனக்கும், இதே கடுப்பு தான்
கனவில் வந்தவளாம்
ஆனால், வண்டி வண்டியா,
சீர்வரிசையோட வரணுமாம்
என்ன ஒரு சுயநலம், பேராசை,
இந்த கதிருக்கு, Joher செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top