Seethavelu
Well-Known Member
nice going
JO, enaku oru dought athu epdi paatu lyrics ellam manapaadama theriuma ellana paatu potu ketu ,ketu ezhuthuvingala (avlo porumai eruka?) no nakkal bathilTY Sarayu.........
காதல் மாறுவேடத்தில் வந்ததா???????
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்-னு ஆதியும் try பண்ணுறான்.........
கண்மணியின் வாய் பேசுமா?????
பேசவைப்பதே ஒரு challenge போல..........
அப்புறம் ஏண்டா இவை வாயை தொறக்குறான்னு சொல்லப்போறேன்.........
அதியின் தவிப்பு.........
என் கண்மணி உன் காதலி
இள மாங்கனி உனை பார்த்ததும்
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ
இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா...ஆ...
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா... ஆ... ஆ...
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்...
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்...
இளமாமயில்... அருகாமையில்...
வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்லவில்லையோ
மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே... ஏ...
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே... ஏ... ஏ...
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே... ஏ...
அடையாளச் சின்னம் அன்று தர வேண்டுமே...
இரு தோளிலும் மண மாலைகள்
கொண்டாடும் காலம் என்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ..............
JO, enaku oru dought athu epdi paatu lyrics ellam manapaadama theriuma ellana paatu potu ketu ,ketu ezhuthuvingala (avlo porumai eruka?) no nakkal bathil
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கை வாளால் என்னை தொட்டு முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராயா
காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வா வந்தால் சாவேன்... வேரோடு நீரை போலே வாராய் வா..................
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
வா மாயவா இரவது இனித்ததே கனவு ஜனித்ததே
இதயமும் குளித்ததே முகம் தேடுது முகமே
மாயமே கனியது கனிந்ததே இனிமை பிறந்ததே
மனமது தணிந்ததே இதம் தேடுதே இதமே
வாட்டும் பகலதின் வயதை குறைக்கவே வாய்யா
பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா
உன்னாசை என்னாசை மடிந்து போகும் முன்னே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
கா.....மினி இருவரி குருந்தொகை எழுந்த குருநகை
இதயத்தின் நறுமுகை இதயம் மாறினேன்.... இழப்பு
நா...மினி இரு இரு மலர்களாய் ஓர் கொடி உயிர்களாய்
இருவரும் நிலைத்திட எதையும் நானினி எதிர்ப்பேன்..........
வாயமுதத்தினால் வலிமை ஊட்டவா பெண்ணே
வீர உதட்டினால் வீரம் கூட்டவா கண்ணே
பேராசை பேராசை பூவுக்குள் பூகம்பமே வாராய் வா
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கண்ணோடு உன்னை கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னை கண்டால் ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா
வா வந்தால் வாழ்வேன் தூங்காத பேதை கொஞ்சம் வாழ்வேனே.........
superappugoogle........... copy, editing & paste..........
lyrics நிறைய தெரியும் தான்............ but no பொறுமை........
words mistakes இருந்தால் correct பண்ணிடுவேன்...........
தெரியாத lyrics audio கேட்டு correct பண்ணுவேன்.........
ரொம்ப time எடுத்து correct பண்ணினது Mr. துளசிக்கு போட்ட............