அடேய் ஏண்டா பெத்துக்குறீங்க நீங்க எல்லாம்.......
அதுவும் ஒன்னுக்கு ரெண்டா...... பொட்டை பிள்ளையாம்ல...... பிற்காலத்தில் உனக்கு வயத்துக்கு சோறு கூட கிடைக்குமா னு தெரியலை.......
உங்க பிள்ளையை வளர்க்க பிடிக்கலை னு சொன்னாலும் பொண்ணுங்க உங்களை கல்யாணம் பண்ணிக்கணுமா???
அப்படியே தேவைக்கு வெளியே பார்த்துக்கோ.......
யோவ் கிழவா...... அவ்ளோ அக்கறைபடுறவர் பையனை விட்டுட்டு ஏன் வர சொன்னீர்???
உங்க பையன் இருந்திருந்தால் அவனை தேடியிருப்பீங்களா???
உங்கள் தேவைக்கு கூப்பிட்டதும் வரணுமா???
ஹெல்ப் பண்ணுறது வேற.......
அம்மானு உறவு கொண்டாடுறது வேற.....
இதுல அவனை வளர்த்த தாத்தா பாட்டி தான் அவன் பார்க்காததற்கு காரணமா???
வீட்டுல ஆம்பிளை இல்லைனா இவனுங்க பார்வையும் பேச்சும் வேற தான்......