அவனிடம் வேறு option இல்லையே....
அவன் என்ன செய்வான் .....
கலப்பு திருமணம் என்பது இன்றளவும்
ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்று...
Honour killing....வரை செல்லும் ...
காதல், கல்யாணம், பற்றியே
எண்ணங்களே இல்லாத செல்வி...
நன்றிக்கடன் என்ற தளையில் கட்டுண்டு கிடப்பவள்...
ஐயாவும்,அக்காவும் முன்னறி தெய்வம்,
அவளைப் பொருத்த வரை....
எழிலின் திருமண நாளுக்காத்தான்
அருள், செல்வி,எழில் மூவருமே காத்திருந்தனர்....
அவனின் காதலை வெளிப்படுத்த ....
அதனால் ஏற்படும் பின்விளைவுகளை தவிர்க்க தான்
எழிலின் திருமண நாளை,
தன்னுடைய திருமண நாளாக மாற்றிக்கொண்டான்....
“ ஜாதிகள் இல்லையடி பாப்பா.....
குல தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்....”
இந்த வரிகள் தான் ஞாபகம் வரும்....
இந்த கதையினைப் படிக்கும் போது.....
அவன் செய்த பாவத்திற்குரிய பிராயசித்தம் ஆக
தான் அவனின் திருமணத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்