ரொம்ப நல்ல பதிவு, விஜி டியர்
இன்னும் ஓவர் சஸ்பென்சாகவே இந்த
நாவலைக் கொண்டு போறீங்க பா
சத்யமூர்த்தி நல்லாவே துப்பறியும் வேலை
செய்யுறான்
சத்யா சொன்னது போல, ராஜியைப் பிடிக்காத
யாரோ தான் அவள் மீது கொலைப்பழி விழ,
வேணும்=னு நவீனைக் கொலை செய்திருக்கலாம்=னு
எனக்கும் தோணுது பா
கொலையாளி அர்ஜுன் இல்லையெனில்,
வேறு யார்?
நவீனைக் கொலை செய்ய அர்ஜுன் வேறு
வழி தேர்ந்தெடுத்திருக்கலாமே?
ஏன் ராஜியின் மீது பழி வரச் செய்ய
வேண்டும்?
அர்ஜூனுக்கும் ராஜிக்கும் ஏதாவது முன்
விரோதமா?
காலேஜில் ராஜியை அர்ஜுன் சீண்டி பதிலுக்கு
எக்குத்தப்பாய் ஏதாவது இவள் செய்துவிட்டாளா?
ஒரே குழப்பமாய் இருக்கே பா
இந்த நவீனை யார் தான் கொலை செய்தது?
சீக்கிரமா வந்து சொல்லுங்க விஜி டியர்