நானே இப்போ தான் மீன் சாப்ட ஆரம்பிச்சான்....அதுக்கும் ஆப்பா...போச்சு...போங்க...
நானே இப்போ தான் மீன் சாப்ட ஆரம்பிச்சான்....அதுக்கும் ஆப்பா...போச்சு...போங்க...
நேர்மையா இருந்த இங்க பிரச்சனை தான்...
தர்மத்தின் வாழ்வுதனை சூதுக்கவ்வும் ...மீண்டும் தர்மமே வெல்லும்...
மீன் தான... கண்மாய் ல... குளத்துல பிடிக்கிற .... வாங்கி சாப்புடுங்க... எதையும் freshness பாத்து வாங்குங்க...
எப்படின்னு தெரியாது பொன்னே... நான் சுத்த சைவம் ....
கண்மாய் குளம் கடலை விட மோசம்..........
அங்கேயும் நிறைய வளர்ப்பு மீன் தான்.........
எஸ் எஸ்..........OMG !!!. அப்படியா? ..... தெரியாது ஜோ....
ஒரு வாசகம் ரேடியோல வரும்.. "விழித்திருங்கள் நுகர்வோரே விழித்திருங்கள்", ன்னு ... நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும் போல....
எஸ்....எஸ் எஸ்..........
இல்லைனா நமக்கு மொட்டை அடிச்சிடுவாங்க.......
Thanks srimathi..Super adhima
Unga speciale niraiya puthu puthu vishayangala engaluku teriya padutharathu than
All the very very best adhima