D
[Deleted] admin 4
Guest
"மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்!"
மனம் விரும்புவதையெல்லாம் செய்யக் கூடாது.
பொருளைத் தேடிச்சேர்த்து, பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது.
தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது.
துன்பத்தில் முடியும் கோபத்தை கொள்ளக்கூடாது.
Have A Splendid Day!!
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்!"
மனம் விரும்புவதையெல்லாம் செய்யக் கூடாது.
பொருளைத் தேடிச்சேர்த்து, பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது.
தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது.
துன்பத்தில் முடியும் கோபத்தை கொள்ளக்கூடாது.
Have A Splendid Day!!