திடீர் மாப்பிள்ளையாக வர ஜெய் ஒத்துக்கொள்கிறானோ இல்லையோ...வெண்ணிலா அதிர்ஷ்டக்காரி. கரனைப் போல ஒரு பச்சோந்தியிடம் இருந்து தப்பிவிட்டாள். ஒரு முதுகெலும்பு இல்லாதவன் செய்வதைப் போல சொல்லாமல் கொள்ளாமல் இப்படிக் கம்பி நீட்டிய கரனுக்கு அஞ்சனா போல ஒரு சுயநலவாதி தான் சரியான பொருத்தம்.