Enai Therinthum Nee 2

Advertisement

Joher

Well-Known Member
சூர்ய கிரி வாசன்,
இப்போ, காரைப்
போட்டுத் தேடி
வருபவன்,
அன்னிக்கு,
ஏன் வரலை,
மல்லிகா டியர்?

இப்போ சொத்து வேணுமே.......

அப்போ அம்மாவின் ஆசைப்படி நடந்தான்......

பட்டால் தான் புத்தி வரும் போல......

Nice pair........ Giri Prathyu...... Lovable characters......
 

Adhirith

Well-Known Member

அன்னலட்சுமி ப்ரயூதிக்‌ஷா.......
பாட்டியின் பேத்தி.......
ரொம்ப நெருங்கிய சொந்தம்......;)
ஆனாலும் நெருக்கம் இல்லை.....
நீண்ட பிரிவுக்குப் பிறகு உடனே
அடையாளம் கண்டு கொண்ட....
அவளின் பழகும் ,பேசும் முறை
புரிந்த கோபிகா நந்தினி ....
மனைவி இழந்த ,இரட்டை கைக் குழந்தைகளுடன்
சூர்யகிரிவாசன்..........
அவளை தங்களுடன் அழைத்துச்
செல்லும் எண்ணமுடன்......
எண்ணம் நிறைவேறுமா........?????



 

malar02

Well-Known Member

வித்தியாசமாய் அன்னலஷ்மி ப்ரத்யுஷா என்னவென்று சொல்லத்தெரியாமல் மனதை கவரும் பெயர்
மாறாதவள் எதில் எப்படி என்று ? நம்மை போல் அருணும் திகைத்து போகிறான்.
முட்டி வரும் அழுகை, முடிந்து போன அழுகை இரண்டும் காரணம் ?
'நிலைமை சொல்லிக்கிற மாதிரியில்லை' எந்த விதத்தில்......
நிறைய கேள்விகள் மட்டுமே தாங்கி வரும் எபியாய் இந்த ஏபி.......
முதல் தடவை படிக்கும் போது மிகவும் யோசிப்பை கொடுக்கும்.....
 

banumathi jayaraman

Well-Known Member
பணம்னா பிணமே வாயைத்
திறக்கும் பொழுது கிரி மட்டும்
பாவம் என்ன செய்வான்?
எல்லாம் இந்த சரஸ்வதி கிழவி
பண்ணி வைத்த வேலையால் வந்தது
ஆனாலும் ஒரு விதத்தில் அவர்
செய்தது சரியே
இல்லாவிட்டால் கிரியோ அவனோட
அம்மாவோ அன்னலட்சுமியை
இப்போத் தேடுவாங்களா?
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam....i like very much prathyu character....enaku ungaloda ella storyum pidikum but VEN,SJM, mathiri intha storyum very special romba rombaaaaaa...pidikum...niraiya time padichrukaen innum padichukitae irukanumnu thoondum novel....
 

Laxmi

Well-Known Member
1st epi endla backla irunthu sound vanthavudan i thought hero entry but it is a hero sister entry....owwwwee .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top