அதான் நாம பண்றோமே ...Wow randuperume oruthara oruthar blame pannala superrrr
அதான் நாம பண்றோமே ...Wow randuperume oruthara oruthar blame pannala superrrr
thanks umaPramadham ..மித்ரா
thanks banuவெகு அருமை,
மித்ரவருணா டியர்
வேறு கலயாணம் செய்துகிறேன் சொல் விட்டு விடுகிறேன் என்று சொல்கிறான் ஏற்கனவே செய்த கலயாணத்தியே நீ விட்டுவிட்டதால் தான் அவளே விட்டுவிட்டு வந்திருக்கிறாள் கிழிச்சு போட இதயமாய் இதிலே இன்னொன்றோ எதை நம்பி......
அவளின் விருப்பு உணவு இதை கூட உன்னால் கவனமெடுத்து பார்க்க முடியலை நீயெல்லாம்.......
உனக்காக எல்லாத்தையும் விட்டு வந்தவளுக்கு சிறு வசதி மாற்றம் கூட அங்கு செய் மனதில்லாமல் அவள் போனால் நான் விட்டேன் என்று கைகழுவி கொண்டாய்
பெண்மட்டுமே எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளனும் ஆண் எந்த பொறுப்பும் எடுக்க வேண்டாமா .....
இவ்வளவு வயசுக்கு அப்புறமும் உங்க அம்மாக்கு பயமா இருக்கு உன்னை தேடுறாங்க
எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ உன்னை எவ்வ்ளவு தேடி இருப்பாள்
என்னதான் அசட்டு தைரியத்தில் தன் பெற்றோரை விட்டு வந்தாலும்
அவளுக்குள் எவ்வ்ளவு தாழ்வுணர்ச்சி இருக்கும்
உள்ளுக்குள் தான் செய்த காரியத்தை பற்றி வந்த இடத்தில் உணவுக்கே தொல்லைனா மனசு வெறுத்து போகாதா
Amaam la naalu dosai ya onna oothi sapiduvan...வெற்றிய மறந்திட்டியே செல்லம்
Veetu velai ku aal podala ava, ivana use pannika vendiyathu than...நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கறனா நான் போறேன்னு சொல்றான்..
அவ சரின்னு சொன்னா...
என்னையே பண்ணிக்கோ..
என்னைத்தான் பண்ணனும் ன்னு சொல்றான்...
மூளை குழம்பி போய்ட்டானா..
இவன வச்சிக்கிட்டு சவீ என்ன தான் செய்ய போறாளோ...
Thank you,Thangam and Pons.I'm waiting to know.பொன்ஸ்... இங்கே வாங்க.. உதவி செய்யுங்க... சீக்கிரம் @Pon mariammal
Don't worry, SriMalar...
She will let you know...