Emai Aalum Nirantharaa 9

Advertisement

ThangaMalar

Well-Known Member
நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கறனா நான் போறேன்னு சொல்றான்..
அவ சரின்னு சொன்னா...
என்னையே பண்ணிக்கோ..
என்னைத்தான் பண்ணனும் ன்னு சொல்றான்...
மூளை குழம்பி போய்ட்டானா..
இவன வச்சிக்கிட்டு சவீ என்ன தான் செய்ய போறாளோ...
 

Devi29

Well-Known Member
vijayku ippothan thannoda thavaru puriyuthunu ninaikiren sis. thanai nambi vandhavalai ambonu vittachu........... iniyavathu sari pannanum.:) ithunka rendu perum enna sis ippidi lovenu oru element enganu kekura mathiri:p:D:p ini vijay saindhu koota than thangaporan;)oru thatava mudivu panna thalaivar avar pechai keka mattaru:p
 

fathima.ar

Well-Known Member
நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கறனா நான் போறேன்னு சொல்றான்..
அவ சரின்னு சொன்னா...
என்னையே பண்ணிக்கோ..
என்னைத்தான் பண்ணனும் ன்னு சொல்றான்...
மூளை குழம்பி போய்ட்டானா..
இவன வச்சிக்கிட்டு சவீ என்ன தான் செய்ய போறாளோ...

காதல் யோகி
 

ThangaMalar

Well-Known Member
எல்லாம் அவள் செயலாகி போய் விட...
அவன் செயல் தான் என்ன?...

இனி தான் உருப்படியா ஏதாவது செய்யனும்....
ஆனா அது எக்கச்சக்கம் கிடக்கு...
 

aravin22

Well-Known Member
Hi mam

அவர்கள் இருவரிடமும் தப்பு இருக்கின்றது அதை புரிந்துகொண்டு ஒத்துக்கொள்கின்ற குணமும் இருக்கின்றது , ஆரம்பத்தில் நிறைய மனஸ்தாபங்கள் வந்தாலும் ,அதையும்தாண்டி மிகவிரைவில் ,அதனை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதையும் யோசிப்பார்கள்.

நன்றி
 

MythiliManivannan

Well-Known Member
உருகி உருகி காதலிக்காத
ஜீவன் இரண்டும்
மருகி மருகி வருந்த
இருவரின்
உண்மையும்
நேர்மையுமே காரணம்...
நேர்மை...........உண்மை பாத்தி
உண்மையும், நேர்மையும் எப்படி வில்லனாக முடியும்?...
முடியும், மல்லியின் கைவண்ணத்தில்...

ஏன் மல்லி இப்படி...
அவர்கள், இப்போது வருந்துவதற்கு உண்மையும் நேர்மையும் காரணம்.... மலர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top