Emai Aalum Nirantharaa 9

Advertisement

ThangaMalar

Well-Known Member
நெஞ்சில் ஒரு காதல் வலி..
பூவில் ஒரு சூறாவளி...
காடு திறந்து கிடக்கின்றது...
கதவு இங்க மூடி தான் கிடக்கும்...
மகனே... உன் சமர்த்து...
 

fathima.ar

Well-Known Member
உருகி உருகி காதலிக்காத
ஜீவன் இரண்டும்
மருகி மருகி வருந்த
இருவரின்
உண்மையும்
நேர்மையுமே காரணம்...
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
உருகி உருகி காதலிக்காக
ஜீவன் இரண்டும்
மருகி மருகி வருந்த
இருவரின்
உண்மையும்
நேர்மையுமே காரணம்...
உண்மையும், நேர்மையும் எப்படி வில்லனாக முடியும்?...
முடியும், மல்லியின் கைவண்ணத்தில்...

ஏன் மல்லி இப்படி...
 

Laya

Well-Known Member
தப்பு யார் செய்தது னு யோசிக்காம ... அந்த தப்பு சரி செய்ய வழி பாருங்கள் இம்சைகளா ‌....
செம்ம எபி மல்லி ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top