Emai Aalum Niranthara 12

Advertisement

Joher

Well-Known Member
ப்ரித்வி வந்து தான் வாய் பூட்டை திறக்க வச்சிருக்கான்....... மீதி சைந்து வீட்டுக்குள் வந்த பிறகு...........

ப்ரித்விக்கு அவன் வீடு பொண்ணுக விஜயை பார்த்தால் பிளாட் ஆகிடுறாங்கனு ரொம்ப கவலை........... புத்திசாலி தங்கையையே நிமிடத்தில் காலி பண்ணிடுறான்........... அப்படி என்ன வசியம் பண்ணுறான்?????????
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
விஜய், சவீ தான் நானு நானு ன்னு முன்னாடி வராங்க ன்னு பார்த்தா...
இப்போ ப்ரித்வியும் நான் தான் காரணம்னு சொல்றான்...
அடடா.... ரொம்பபபபப நல்லவங்க பா...
 

Joher

Well-Known Member
அடி வாங்கினாலும் திமிரு மட்டும் குறையல........... கூடவே பொறந்தது போல..........

ஒரு தடவ என்னோட knowledge இல்லாம நடந்தா????????

விஜய்க்கு தெரியாமலே எதோ நடந்திருக்கு........... அதான் தனியா கூப்பிட்டிருக்கா......... அவன் மாட்டேன்னு சொன்னதால அவள் போய்விட்டாள்........

என்ன நடந்தது??????
 
Last edited:

Joher

Well-Known Member
காதல்......... கைக்குள் அடங்கா காற்று.......
சுவாசமும் அதுதான்........
நேசமும் அதுதான்........

அதான் காற்றை பிடித்து அடைத்து விட்டாளே..........
 

Manimegalai

Well-Known Member
ஆதி வாங்கினாலும் திமிரு மட்டும் குறையல........... கூடவே பொறந்தது போல..........

ஒரு தடவ என்னோட knowledge இல்லாம நடந்தா????????

விஜய்க்கு தெரியாமலே எதோ நடந்திருக்கு........... அதான் தனியா கூப்பிட்டிருக்கா......... அவன் மாட்டேன்னு சொன்னதால அவள் போய்விட்டாள்........

என்ன நடந்தது??????
அது பிரித்வி சொல்லாம விட்டத சொல்றான்..
இனிமே தனியா விடமாட்டேன்..
என்பதற்காக சொல்றான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top