S
semao
Guest
இல்லைஐந்தும் கேட்போம் சகோதரி, ஆனால் இறுதியாக தலைவியின் நாயகன்
முதலில் தலைவியின் நாயகன்
அவன் பக்கம் வந்து கொஞ்சம்
தாலாட்டும் நிலவே
இப்படிக்கு உன் இதயம்
இந்த பார்வையை தலைவன் அறிவான்
இல்லைஐந்தும் கேட்போம் சகோதரி, ஆனால் இறுதியாக தலைவியின் நாயகன்
இன்னும் ''வீழ்வேனென்று நினைத்தாயோ'' 27 UD, பாக்கிபாவம் மல்லி..... இரண்டு இரண்டாக கொடுக்கட்டும்
சூப்பர்ப், மீரா செல்லம்இல்லை
முதலில் தலைவியின் நாயகன்
அவன் பக்கம் வந்து கொஞ்சம்
தாலாட்டும் நிலவே
இப்படிக்கு உன் இதயம்
இந்த பார்வையை தலைவன் அறிவான்
அப்ப அதோடு தலைவியின் நாயகன் மட்டும் முதலில்...இன்னும் ''வீழ்வேனென்று நினைத்தாயோ'' 27 UD, பாக்கி
இருக்கு, பொன்ஸ் டியர்
ThangaMalar said: ↑ஓகே சகோதரி ஏன் ஒரே சமயதில் அனைத்தும் வரட்டும்
ஆம்...முதலில் ரமணனுக்கு தான் என் ஓட்டு
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் இவன்...இவன்
தலைவியின் நாயகன்
அதனே, நீங்க மலர் சகோதரி விட்டு கொடுக்கிறதா
இது பேராசை...
ஹி...ஹி....சகோ..
ஹா ஹா ஹாஅத்தனைக்கும் ஆசைபடு சகோதரி
இது கரெக்ட்டு, பொன்ஸ் செல்லம்அப்ப அதோடு தலைவியின் நாயகன் மட்டும் முதலில்...
அதிகம் ஓட்டில் ரமணன் வெற்றி..இது கரெக்ட்டு, பொன்ஸ் செல்லம்
ஏம்மா கதைக்கு கவிதை போடசொன்னா கதையோட பெருக்கு கவிதை போடுறீங்க. ஆனாலும் சூப்பர்இல்லை
முதலில் தலைவியின் நாயகன்
அவன் பக்கம் வந்து கொஞ்சம்
தாலாட்டும் நிலவே
இப்படிக்கு உன் இதயம்
இந்த பார்வையை தலைவன் அறிவான்