malar02
Well-Known Member
hi friend MM,
முன்பு அல்லிராணியாக இருந்தவள் இன்று ஜான்சி ராணியாக புதிய பரிணாமாம் எங்களுக்கு....
ஆனால் அவள் பிரண்ட்ஸ் சொல்லுகிறார்கள் அவள் அப்படிதான் யாருக்கும் அஞ்சாதவள் கோபம்வந்தால் தவறு க்கண்டால் பொங்கியெழுந்துவிடுவாள் என்று இப்படி படடவள் எப்பிடி கதை முழுவதும் எல்லாருரையும் அனுசரித்தாள் என்பது பிரமிப்பாக இருக்கிறது ......
எல்லா குளறுபடிகளும் நடக்கும் போது இந்த உக்தியை அவள் கையாளவில்லை ......உறவுகளை மிகவும் மதித்து இருக்கிறாள் கிரேட்........ ஈவென் பேச்சிலும் கூட அவள் அடிக்கவில்லை முதலில் .........
நினைத்திருந்தால் பிரச்சனையின் மையபுள்ளியாக ஆரம்பித்த பத்துவின் வாய்பேச்சுக்கு அவள் ஒரு அரை கொடுத்து உட்காரச்சொல்லி இருக்கலாம் என்ன அறிவுகெட்டதனாமா பேசுகிறாய் என்று .........
ஏன் ரஞ்சியைக்கூட ஏன் என் அண்ணனுடன் போனாய் என்று கேட்ட போது........
பின்பும் ஈஸ்ஸை அடித்து கொண்டாடி இருக்கலாம் முட்டாள் ஏண்டா என்னுடன் வாழ்வதைவிட உனக்கு உன் ஈகோ முக்கியமா நான் தான் பணம் கொடுக்கிறேன் வாழ்வை பாழ் ஆகாதே என்று சொல்லி பளீரென்று கொடுத்து இருக்கலாம்........
இப்படிபடடவள் அவள் தன்னை தானே துன்பப்படுத்தி கொண்டாள் .......எல்லோரும் அவர்களாகவே அவளை உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டும் என்று .....
ஒரு கடி அதுவும் நான் வேண்டுமென்றால் என் வலிகளின் அளவை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கும் கடி .....
கடியல்ல அது சென்றகாலத்தின் வலி......
வலிகள் தாங்கிய கடி .....
வலிகள் கொடுத்த கடி.....
ஒரு கடி மட்டுமே ......
தன் காதல் வலியை பிரதிபளிக்கவா .......
ஹா ஹா .........திடிரென்று ஒரு ஜோசியக்காரியாகிவிட்டாளா அல்லது பிலாஸபியின் சொந்தக்காரியாகிவிட்டாளா .......தோப்புக்கரணம் மூலம் உறவை மதிக்கும் பாங்கை வெளிப்படுத்தும் முறை.....
தகுதியற்றவர்களிடமிருந்து அவன் என்கிற வார்த்தையில் கூட தன் துணையை விட்டு குடுக்க விரும்பாதவள்
எவ்வ்ளவு எவ்வ்ளவு மாற்றம் அவளுள்.அவளுள் இருந்ததை அவளை அறியாதவர்கள் காணும் படி .......... ........ மனதை கொள்ளைகொள்ள
நாங்கள் இவ்வளவு நாள் அவளை கொண்டாடியதற்கு அர்த்தம் கொடுத்துவிட்டீர்கள் MM....... கனி ,அன்னு இவர்களில் இருந்து பிச்சி ஒரு மாறுபட்ட கேரக்ட்டரை உருவாகிவிட்டீர்கள்
இவள் ஆளுமை நிறைந்தவள் ........தன்னுள் தன்னை தேடியவளாக இருக்கிறாள் ........ பீனிக்ஸ் பறவை போல ........உயிர்த்தெழும் பறவையாகிறாள் .....நீல கண்ணுடைய பறவை
நீறுபூத்த நெருப்பாய் அவளுள் அமிழ்ந்து கிடக்கும் அவளின் ஆழ்மன காயத்தை தொட்டுவிட்டவளை எப்படி விடுவாள் ..........
இப்பொழுதும் யார் துணையும் இன்றி நான் வெல்வேன் என்னை நான் அறிவேன் என்று....
வெற்றி நிட்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
ஹட்ஸ் ஆஃ யூ MM இனியும் இன்னும் புதிய பரிமாணங்களுடன் உங்கள் எதிர்கால கதாநாயகிகளை வரவேற்க்க காத்து கொண்டிருக்கிறோம்
ஓ அஸ்வின்னை விட்டு விட்டேன் துரியோதனாக இருந்து கர்ணனாக உருமாறியவன் இனி நட்பு என்றால் அஸ்வின் என்று சொல்லும்படி
முன்பு அல்லிராணியாக இருந்தவள் இன்று ஜான்சி ராணியாக புதிய பரிணாமாம் எங்களுக்கு....
ஆனால் அவள் பிரண்ட்ஸ் சொல்லுகிறார்கள் அவள் அப்படிதான் யாருக்கும் அஞ்சாதவள் கோபம்வந்தால் தவறு க்கண்டால் பொங்கியெழுந்துவிடுவாள் என்று இப்படி படடவள் எப்பிடி கதை முழுவதும் எல்லாருரையும் அனுசரித்தாள் என்பது பிரமிப்பாக இருக்கிறது ......
எல்லா குளறுபடிகளும் நடக்கும் போது இந்த உக்தியை அவள் கையாளவில்லை ......உறவுகளை மிகவும் மதித்து இருக்கிறாள் கிரேட்........ ஈவென் பேச்சிலும் கூட அவள் அடிக்கவில்லை முதலில் .........
நினைத்திருந்தால் பிரச்சனையின் மையபுள்ளியாக ஆரம்பித்த பத்துவின் வாய்பேச்சுக்கு அவள் ஒரு அரை கொடுத்து உட்காரச்சொல்லி இருக்கலாம் என்ன அறிவுகெட்டதனாமா பேசுகிறாய் என்று .........
ஏன் ரஞ்சியைக்கூட ஏன் என் அண்ணனுடன் போனாய் என்று கேட்ட போது........
பின்பும் ஈஸ்ஸை அடித்து கொண்டாடி இருக்கலாம் முட்டாள் ஏண்டா என்னுடன் வாழ்வதைவிட உனக்கு உன் ஈகோ முக்கியமா நான் தான் பணம் கொடுக்கிறேன் வாழ்வை பாழ் ஆகாதே என்று சொல்லி பளீரென்று கொடுத்து இருக்கலாம்........
இப்படிபடடவள் அவள் தன்னை தானே துன்பப்படுத்தி கொண்டாள் .......எல்லோரும் அவர்களாகவே அவளை உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டும் என்று .....
ஒரு கடி அதுவும் நான் வேண்டுமென்றால் என் வலிகளின் அளவை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கும் கடி .....
கடியல்ல அது சென்றகாலத்தின் வலி......
வலிகள் தாங்கிய கடி .....
வலிகள் கொடுத்த கடி.....
ஒரு கடி மட்டுமே ......
தன் காதல் வலியை பிரதிபளிக்கவா .......
ஹா ஹா .........திடிரென்று ஒரு ஜோசியக்காரியாகிவிட்டாளா அல்லது பிலாஸபியின் சொந்தக்காரியாகிவிட்டாளா .......தோப்புக்கரணம் மூலம் உறவை மதிக்கும் பாங்கை வெளிப்படுத்தும் முறை.....
தகுதியற்றவர்களிடமிருந்து அவன் என்கிற வார்த்தையில் கூட தன் துணையை விட்டு குடுக்க விரும்பாதவள்
எவ்வ்ளவு எவ்வ்ளவு மாற்றம் அவளுள்.அவளுள் இருந்ததை அவளை அறியாதவர்கள் காணும் படி .......... ........ மனதை கொள்ளைகொள்ள
நாங்கள் இவ்வளவு நாள் அவளை கொண்டாடியதற்கு அர்த்தம் கொடுத்துவிட்டீர்கள் MM....... கனி ,அன்னு இவர்களில் இருந்து பிச்சி ஒரு மாறுபட்ட கேரக்ட்டரை உருவாகிவிட்டீர்கள்
இவள் ஆளுமை நிறைந்தவள் ........தன்னுள் தன்னை தேடியவளாக இருக்கிறாள் ........ பீனிக்ஸ் பறவை போல ........உயிர்த்தெழும் பறவையாகிறாள் .....நீல கண்ணுடைய பறவை
நீறுபூத்த நெருப்பாய் அவளுள் அமிழ்ந்து கிடக்கும் அவளின் ஆழ்மன காயத்தை தொட்டுவிட்டவளை எப்படி விடுவாள் ..........
இப்பொழுதும் யார் துணையும் இன்றி நான் வெல்வேன் என்னை நான் அறிவேன் என்று....
வெற்றி நிட்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
ஹட்ஸ் ஆஃ யூ MM இனியும் இன்னும் புதிய பரிமாணங்களுடன் உங்கள் எதிர்கால கதாநாயகிகளை வரவேற்க்க காத்து கொண்டிருக்கிறோம்
ஓ அஸ்வின்னை விட்டு விட்டேன் துரியோதனாக இருந்து கர்ணனாக உருமாறியவன் இனி நட்பு என்றால் அஸ்வின் என்று சொல்லும்படி