E95 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
வர்ஷினி பேட்டை தாதா தான் போல.................. ரொம்ப உக்கிரமா இருக்கிறா..............

ஈஸ்வர் ரௌத்திரம் பழகுவானா............ இல்லை............ வந்து கூட்டிட்டு போய்டுவானா.......... அப்புறம் பார்த்துக்கலாம்னு..................

ஃ ரெண்டு பேரும் உக்கிரமா இருந்தா balance வராது..............

எப்பவுமே வெளியில் esh கோபப்பட்டால் varshini அடக்குவாள்.............. varshini கோபப்பட்டால் esh அடக்குவான்..............
 

ThangaMalar

Well-Known Member
நான் இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும் யாரையும் பார்க்க மாட்டார்....இந்த வார்த்தை ஈஸ்வரோட காதலுக்கு கிடைத்த வெற்றி...
மகத்தான வெற்றி...
 

krish

Member
வர்ஷினி பேட்டை தாதா தான் போல.................. ரொம்ப உக்கிரமா இருக்கிறா..............

ஈஸ்வர் ரௌத்திரம் பழகுவானா............ இல்லை............ வந்து கூட்டிட்டு போய்டுவானா.......... அப்புறம் பார்த்துக்கலாம்னு..................

ஃ ரெண்டு பேரும் உக்கிரமா balance வராது..............

எப்பவுமே வெளியில் esh கோபப்பட்டால் varshini அடக்குவாள்.............. varshini கோபப்பட்டால் esh அடக்குவான்..............


இந்த விஷயத்துக்குமா?
 

Sundaramuma

Well-Known Member
வர்ஷினி பேட்டை தாதா தான் போல.................. ரொம்ப உக்கிரமா இருக்கிறா..............

ஈஸ்வர் ரௌத்திரம் பழகுவானா............ இல்லை............ வந்து கூட்டிட்டு போய்டுவானா.......... அப்புறம் பார்த்துக்கலாம்னு..................

ஃ ரெண்டு பேரும் உக்கிரமா இருந்தா balance வராது..............

எப்பவுமே வெளியில் esh கோபப்பட்டால் varshini அடக்குவாள்.............. varshini கோபப்பட்டால் esh அடக்குவான்..............
அவ ஒரு மினி தாதா.... already அந்த நான் பட்டம் கொடுத்துட்டேன் ....
ராஜாராம் beach -ல அவளை விசாரிப்பார் இல்லையா......
அப்போ அவ ஈஸ்வரை தானே பார்த்துக்கறதா சொல்லுவா ....
அப்போ ......
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
வலிகளை தாங்கி
கடினமான இதயம்

அவச்சொல் கேட்டு
வருந்துமா!!!

அன்பு கொண்டவன்
செய்த பிழைக்கே
தண்டித்தவள்


அவளது பெண்மையை
குறை சொன்னால்
வருந்துவாளா???


பொங்கியெழுந்த கோபத்தீ
தாக்கி விடும்
அவதூறு சொன்னவளை...
Excellent Fathi...
 

Joher

Well-Known Member
அவ ஒரு மினி தாதா.... already அந்த நான் பட்டம் கொடுத்துட்டேன் ....
ராஜாராம் பேச்சிலே அவளை விசாரிப்பார் இல்லையா......
அப்போ அவ ஈஸ்வரை தானே பார்த்துக்கறதா சொல்லுவா ....
அப்போ ......


வர்ஷினி சூப்பர் தான்........ என்ன ஒரு transformation..............

இனி எதையும் இழுக்க வேண்டாம்............

ஈஸ்வரோடு இருந்தால் இப்படித்தான் தன்னோட வாழ்க்கை முறைனு அவளே சுமுகமா நடந்துக்கிறது.............

மனதளவில் very matured behaviour at this age................ ஈஸ்வர் கிட்ட எப்பவுமே ஒரு childish behaviour...........

இந்த வர்ஷினி தான் கொள்ளை அழகு..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top