hi friend MM,
மெலோடி ட்ராமா இருவரும் சேர்ந்து செம MM.....
முதல் முறையை அவள் கண்ணில் எப்போதும் போல் மூழ்கிவிடாமல் தன்னை தொலைத்துவிடாமல் அவளுடன் இருக்கும் நேரங்களை முழுவதும் உணராமல் இருந்த நாட்கள் எல்லாம் போயி போயிந்தி அவளை அவளுக்காக பார்த்த தருணம் இனி எல்லாம் சுபம் தான் .......
வர்ஷ் முதலில் இருந்தே நேர்மையானவளாக தான் காட்டியுள்ளீர்கள் அவள் பேச்சிலும் இன்று வெளிப்பட வைத்துள்ளீர்கள்...... தன் அப்பாவிடம் பேசி வாக்கையே மறக்காமல் மதிப்பளிக்க விரும்பும் வர்ஷ் கணவனை எவ்வளவு கொண்டாடுவாள் அதுவும் அவனை தன் ஊனாக உயிராக நினைப்பவள் அவனின் பேச்சையும் தான் மதித்தாள் அவன்தான் புரிந்து கொள்ளாமல் கோடடைவிட்டுவிட்டான் இப்போதும் அவள் சொல்கிறாள் மற்ற்வர்கள் மற்ற்வர்கள் என்று மற்ற்வர்களுக்காக வாழ்வை எடை போடாதே உன்வாழ்வை ..........அந்த குறிப்பையெலாம் அவன் புறிந்து கொள்வான் இனி என்றே ஆகட்டும் ..... போகட்டும் இன்று உணராதவன் உணர்ந்துவிட்டால் அவன் முன்னாள் யாரும் நிகராக முடியாது இந்த வர்ஷ் அவனின் பாசம் அன்பு காதல் எல்லாவற்றிற்கும் முன் பேச்சிழந்துவிடுவாள் இனி.....
இந்த ஐஸ் என்னமா பேச்சிழக்கவைக்குது சஞ்சய் அவனும் விடாக்கண்டனாய ஒரு சின்ன புள்ளிகள் இருந்தாலும் போட்ட பழய கோலத்தை அழித்துவிட வேண்டும் என்று நேரம் கேட்கிறாளா புதிதாய் கோலமிட கலர்புல் கோலமிட ......
சிங்காரி.. ஹா ஹா .....சூப்பர் MM ......அந்த இடம் முதலில் இந்த சிங்காரிக்கு பார்த்து நம் ஈஸ்......
அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நானும் சொந்தம் தேவனுக்கு நீயும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா......
அதை கொண்டாட இனி ஒரு சிங்காரி வருந்தாம்மா .......
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ......
enni me happy ya erukattum adikadi ellathukum sandapottachu pothum pa pothumithu illaama innum 5 or 6 epis irukkunnu ninaikkiraen
not very sure friends
thankyou very much for the wonderful support and encouregement friends,
EPISODE 88 PART 1
EPISODE 88 PART 2
EPISODE 88 PART 3
என்ன பா..அன்பு வந்தது
எனை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது...
நல்லதை அறிய தான் நல்லவராக இருக்க வேண்டும்.
வர்ஷு நல்லவள் ல ..
தெரிந்ததை தானே சொல்ல முடியும் ....ஈஈஈஎன்ன பா..
ரமணி சந்திரன் டயலாக்கெல்லாம் விடறீங்க...
Rc மனப்பாடம் பண்ண உனக்கு, உயிரெழுத்துக்கள் தெரியலையேமா...தெரிந்ததை தானே சொல்ல முடியும் ....ஈஈஈ
என் குரு அவர்கள்...அவங்க எழுத்துகள் மனப்பாடம்..இஇஇ