Joher
Well-Known Member
இல்லை............ ஈஸ்வர் பாவம்னு.............. அதுவும் Varsh கிட்ட..............என்ன சொல்லணும்
கயல் பாவமில்லை ன்னு தானே ..........
பூனைக்கு மணி கட்ட சொல்றாங்க..................
இல்லை............ ஈஸ்வர் பாவம்னு.............. அதுவும் Varsh கிட்ட..............என்ன சொல்லணும்
கயல் பாவமில்லை ன்னு தானே ..........
சூப்பர் fathimaஅவன் நீலவிழிகளில்
மயங்கிய காதல் கதை..
உன் எழுத்தில் மயங்கிய
நாங்கள் படிக்க வந்தோம்..
விரும்பி வந்தோம்
பல நாள் காத்திருந்தோம்
பதிவிற்காக(update)
மகிழ்ந்து படிக்க வந்தால்
விழி நீரோடு தூக்கம் தொலைத்தோம்..
மெல்லிய உணர்வுகளை
கதைகளமாக்கி..
எங்கள் மனமெல்லாம்
மல்லி வ(ா)சம்...
வேண்டும் வேண்டாம்
என்ற தவிப்பில்
வர்ஷி மட்டுமல்ல..
ஒவ்வொரு பதிவும்
இதயத்தை தாக்கி செல்வதால் நாங்களும்
தான்..
அவளை மகிழ்விக்க அவன் முயல..
நாங்களும் சேர்ந்தே மகிழ்ந்தோம்..
அவனின் மீளா காதலே
எங்களை இக்கதையில்
மூழ்க செய்கிறது..
அவர்கள் இருவர் வாழ்வில் இணையும் முன்..
இணையம் மூலம்
கருத்துகளால்
ஒன்றுபட்ட தோழர்களானோம்..
ஒன்றுபடும் நாளை எதிர்பார்த்திருக்கிறோம்....
Ammakka ammakkaஎன்ன சொல்லணும்
கயல் பாவமில்லை ன்னு தானே ..........
இன்னும் வச்சு செய்யுங்க ன்னா ......Ammakka ammakka
ஓ, அப்படியா, பாத்திமா டியர்Road trip potrukanga banuma
Why ka why,pachamannuka pavam thanga,m attal kayal hi hi hiஇன்னும் வச்சு செய்யுங்க ன்னா ......
I can't understand sisமூன்றாவது பாகத்தை தொடங்கிட்டேன்...
இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட். ..
இன்னொரு அன்னலட்சுமி ப்ரத்யுக்ஷா உருவாகி இருக்காள்