C
Cynthu purushoth
Guest
Wow superb ma... Viswa and varsh feel is best given as lyrics...பாவை அவளின் செயலால்
அவளே கொள்ளும் வருத்தம்..
அவன் கைசூடு கண்டு
தவிக்க..
தவிப்பினில் கிடைக்கும்
இதமும் ரசிக்கும்
காதல் மன்னன்..
அக்கறையாய் அக்கறை
கூடாதென நினைப்பவன்..
பிழைகள் கூடாதென
தவிர்கிறான்..
ஏக்கம் கொண்ட
நெஞ்சம் இருநாளையும்
ஜென்மமாய் மகிழ்கிறது..
அனைத்துமே அவளாகி போனதால்்
அனைத்து எண்ணங்களும்
தோன்றி..
காதல் பித்தனாகிறான்..