E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
வெளிநாட்டில் வாழும் நண்பர்களே உங்களுக்காக
அவள் ஒரு கிராமத்து அம்மா...... நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்......
என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத எப்படி பேசுவது
? சொல்லித் தறியா? கையில் புதிய போன்..."
நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....
அதற்கு அந்த அம்மா:
_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம்.......
அந்த அம்மா முகத்தில்......
என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......மாசம் ஒரு தடவை பேசுவான்.........
இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு
? பேசவே இல்லை.....
அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாரும்மா...
?" என்றாள்...
நான் பார்த்தேன்.......அந்த பையன்
call பண்ணவே இல்லை...... நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க....... நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய் சொன்னேன்...
அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........
சாப்டீங்களா அம்மா.......என்று கேட்டேன்....
எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ
? எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல....
நான் சொன்னேன்........ நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது
என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்......
அந்த தாய் அழுது விட்டாள்..... அப்டியா ஆத்தா சொல்ற இனிமேலே சாப்டறேன்.......
எனக்கு அழுகை வந்து விட்டது....
வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....
அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.........
அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்........


 

ThangaMalar

Well-Known Member
வலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே

கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்
மாற்ற முடியாதது, உன் கவித்திறன் மீரா..
செம செம...
 

ThangaMalar

Well-Known Member
:) என்ன மாதிரி காதல் இது
நீயே வலி தருகிறாய்
நீயே மருந்தாக இருக்கிறாய்
வலியும் மருந்தும் இல்லா வாழ்க்கையை
எப்போது தருவாய் பெண்ணே
விஸ்வா தோள் பட்டை காயம் ஆறுமுன் தருவாள், அரசி..
Don't worry..
அருமையான கவிதை, அரசி...
அதிகம் எதிர்பார்க்கிறேன் உன்னிடம்...
 

murugesanlaxmi

Well-Known Member
மனைவி ;- எங்க., நமக்கு கல்யாணம் பண்ணி வைச்ச ஐயர் இறந்துட்டார்ங்க.

கணவன்:- ஆண்டவன் இருக்காண்டி,. செஞ்ச பாவம் சும்மா விடுமா?
 

murugesanlaxmi

Well-Known Member
நண்பர்களே,{பானு சகோதரி} நம் தளத்தில் FORUMS பகுதியில் அடியில் இடதுபக்கம் LADANG BARU என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் STYLE CHOOSER வரும் அதில் OXYGEN கிளிக் செய்தால் நம் தளம் வேறு வடிவத்தில் காணப்படும்.தேவையில்லை எனில் மீண்டும் LADANG BARU கிளிக் செய்யவும்
 

rathippria

Well-Known Member
மல்லி சிஸ்,
மிக அற்புதம்..
உணர்ச்சி குவியல்.
படிக்கும் போதே மனதில் அலை அடிக்குது.
ஈஸ்வர் உண்மை பேசுவது மிக அழகு...
வர்ஷி செய்தது உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு....அவங்களே அதை உணர்ந்தது அழுதது..பேசியது அனைத்திலும் அன்பு..
ஈஸ்வரின் அன்பான நடவடிக்கை யாருக்கும் தெரியக்கூடாது நினைப்பது....ரியலி சூப்பர்..கிரேட்...நான் வாழனும் அவள் இருக்கும்வரை....தனியாக விட முடியாது என்பதில் தெரியுது அன்பின் உச்சம்..
ரொம்ப நன்றி....3 பார்ட் தந்தீர்களே...
நன்றிகள்..
Megalai nalla karuthukkal pathivu seira...keep it up babe;)
 

rathippria

Well-Known Member
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி

ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உனை காப்பேன்


தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
Baby semaiya paatu choose pandringa romba apt....;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top