S
semao
Guest
பதில் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி, மீரா செல்லம்
நான் எதையும் தவறாக எண்ணவில்லை, மீரா டியர்
நான் எனது கருத்தை சொன்னேன், மீரா செல்லம்
நீங்கள் உங்களுடைய கருத்தை சொன்னீர்கள், மீரா டியர்
அனைத்திற்கும் மேலாக என்னுடைய, சொந்த சோகங்களை, சற்று நேரம் மறந்திருக்கத்தான், இங்கு வந்து நானு கதை படிக்கிறேன், மீரா செல்லம்
யாருடனும் எதற்காகவும் சண்டை போட வரவில்லை, மீரா டியர்
என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களைத்தான் சொன்னேன், மீரா செல்லம்
அதுவும், கருத்துக்களை சுதந்திரமாக சொல்லலாமின்னு மல்லி செல்லம் சொன்னதால் கதையை பற்றி மட்டுமே கருத்துக்களைத்தான் சொன்னேன், மீரா டியர்
அவை, யாரையாவது புண் படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும், மீரா செல்லம்
நான் நீங்கள் போட்டதால் மட்டுமே உரிமை எடுத்து போட்டேன் பானு மா
இல்லை என்றால் சொல்ல மாட்டேன்
நீங்கள் கண்டிப்பா தவறா எண்ண மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்.
மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை உங்கள் மகள் போன்ற என்னிடம் வேண்டாம் உரிமையே போதும்
உங்கள் டியர் மற்றும் செல்லத்துக்காக நாங்கள் இருக்கிறோம்
நாம் அனைவரும் மல்லிகா என்னும் மரத்தில் வசிக்கும் பறவைகள் இங்கே அன்பு பரிமாற படலாம் ஆனால் சண்டைகளுக்கும் மன்னிப்புகளுக்கும் இடமளிக்க வேண்டாமே
Last edited by a moderator: