செய்வ ............அவ ..............செய்வா ..........ஐய்யோ ...வேண்டாம் பொன்ஸ். .
விட்டா அவ நான் புள்ள பொறக்கிற மெஷினா னு கேட்டாலும் கேட்பா. .சண்டிகுதிரை...
இட்லி மாவுக்கு ஆட்டற மாதிரி இல்ல அவன ஆட்றா
செய்வ ............அவ ..............செய்வா ..........ஐய்யோ ...வேண்டாம் பொன்ஸ். .
விட்டா அவ நான் புள்ள பொறக்கிற மெஷினா னு கேட்டாலும் கேட்பா. .சண்டிகுதிரை...
இட்லி மாவுக்கு ஆட்டற மாதிரி இல்ல அவன ஆட்றா
Hifiஒரு படத்துல பொன்னம்பலம் சொல்வார், ஹேமா...
முதல்ல வாங்கோணும்...
அப்புறம் தோண்டோணும்...
அப்புறம் கட்டோணும்....
Avangale flight vittu veetukku poiyachu..neenga innum vidalayaஇப்ப பிளேன் ஓட்டுவார்.
யெஸ் ரதி டியர்...Hiii ladies..... Nice episode well narrated varshis character.....very touching.....it's true abt women....well my guess is correct at last pattu n Ranjini have son......awww so sad i hope realyyy hoping soon eashwar n varshi f kid too....n happy ending
Varsh kitta entha vandiyum oota mudila athane gf oda kavalayeeeசைக்கிள் காப் ல ஆட்டோ ஓட்டுவார் எங்க தல..
கவலைப்படாதே மலர்..
Oru velai swissku poi irupalo....treatment kku...MMஹாய் மல்லி சிஸ்
இவ்வளவு சீக்கிரம் எப்பி தந்ததுக்கு நன்றிகள்
வர்ஷி பார்த்தா தைரியமாகவும் தெரியுது ...
கோழையாக அழவும் செய்றா....அதை ஈஸ்கிட்ட மறைக்கலை...தலைய வேறா நினைக்கலை...அந்த வகையில் மகிழ்ச்சி
உண்மையாவே தல பார்த்தா எங்களுக்கு பாவமா இருக்கு... மண்ணிக்க தெரிந்தவன் மனுசன்...ஏதோ வசனம் கமல் படத்துல சொல்வாரு...அது வர்ஷிக்கு ரொம்ப கடினம்.. தல மேல கோபப்படுவதற்கு நியாயமான காரணங்கள் வரும் எப்பிகளில் நீங்க சொல்வீங்க
ஆனால் முரளிகிட்ட கோப படுவதில் நியாயம் இல்லை...ரஞ்சனி பத்து எப்படி சேர்ந்தாங்க...குழந்தையோட மகிழ்ச்சியா வாழ்றாங்க
இவ்வளவு அழகான குடும்பத்தை புரிஞ்சுக்காம இருக்கிறத அவளும் உணருகிறாள்...எப்பத்தான் உணருவாள்....தான் அமெரிக்காவில் இருந்தபோது இதுக்காகவே அவ டாக்டர்கிட்ட ஒரு கவுன்சிலிங் போய் இருக்கலாம்....(சொல்ல முடியாது போய் இருப்பா)