priya durai
Well-Known Member
vikram sema avan kayatai kaalam aatrividum
anu romba innocenta terira vikram ku equala illa ma irunda eppadi
anu romba innocenta terira vikram ku equala illa ma irunda eppadi
கந்தசாமி நொந்தசாமில்லருந்து சராசரியாகியாச்சு. இனி அடுத்து யார் சரியாகுவது.
hi friend MM,
ராமர் பாலத்துக்கு அணில் உதவியது போல் இவங்க பாலத்துக்கு இந்த வாண்டா........
k .சாமி ரொம்பவே வார்த்யையை மிச்சம் வைக்காமல் விளையாடி இருக்கார் போல் இருக்கே ........
தீயினால் சுட்டபுண் வடுக் காணப்பட்டாலும் உள் ஆறும். ஆனால் நாவினால் சுட்ட வசையாகிய வடு எந்நாளும் ஆறாது.வள்ளுவன் வாக்கு இங்கு விம் அனுபவிக்கிறான் அவன் பக்கம் நியாயங்கள் அதிகமாகவே இருக்கட்டும் இருந்தும் இதுவரை இன்சண்டாதான் காட்சியில் வருகிறாள் கிளி அவளின் இறக்கையின் இறகுகளை பிய்க்க நினைக்கலாமா .........
ரொம்ப தூங்கிட கிளி முழிச்சிக்கோ என்று அதிர்ச்சி வைத்தியமா என்ன லூட்டி என்ன லூட்டி இந்த விம் ரசினையை அள்ளும் படி............ சூப்பர்
எப்ப படித்தாலும் மனதுக்குள் MM கதை பற்றி விமர்சனம் புதிது புதிதாய் வளர்ந்து கொண்டே இருக்கிறதுபூவிழி, இப்பதான் முதல் தடவையாக படிக்கிறீங்களா?
உங்கள் கமெண்ட் எல்லாம் அப்படித்தான் இருக்கு....
இந்த அளவுக்கு,ரம்ஸ் லூட்டி அடிக்க மல்லி
விட்டு இருக்காங்க....
அவங்க ரசனை தான் பாராட்டணும்......
மல்லியின் மறுப்பக்கம்.....
Naughtiness with fun unlimited...