E7 Kanavae Kai Seruma

Advertisement

fathima.ar

Well-Known Member
End of teenage la parents vittutu..
Aduthavangaloda help la vaazhum pothu entha reaction num kaata mudila..
Athila vera status vachu discriminate panna athoda kaayam romba jaasthi..

Athukkulla serthu vachu annakili kitta pesuraan..
Madam Anna kitta mattum thaan talk ah...judge kitta pesamaatiya..

Venum Na solvathellam unmai unmaya thavira verillai nu pledge kuduthttu try pannen .
 

Adhirith

Well-Known Member
here comes the 7th episode

EPISODE 7

:)

Hi Malli good morning.....

கிளி தான் பிரச்சனை பண்றாளா???
ஏன் சொல்லமாட்டே.....
ரம்ஸ்,உன் மறுபக்கத்தைப் பார்த்து,
பேச்சை கேட்டு,அதிர்ந்து போய்
திறந்த வாய் திறந்த படி இருக்கா...
இதில அவள் உனக்கு டென்ஷன் கொடுக்கிறாள்?

ரொம்ப நியாயமான ஜட்ஜ் தான் நீங்க.....
ரொம்பப்பப்ப நல்லவனும் கூட....


அவனுடைய முடிவுகளை ,அவனையே எடுக்க
விடுமாறு,கிளி தன் அண்ணனிடம்
சொல்வதும்,
தன் வாழ்வை தானே சரி செய்து கொள்ள முயற்சி எடுப்பதும்
மல்லியின் நாயகி சிறிது,சிறிதாக வெளிவருகிறாள்.
 
Last edited:

n.palaniappan

Well-Known Member
here comes the 7th episode

EPISODE 7

:)
கந்தசாமி நொந்தசாமில்லருந்து சராசரியாகியாச்சு. இனி அடுத்து யார் சரியாகுவது.
அரு அருகில் இருந்தாலே சமனம் ஆக சந்தர்ப்பங்கள் வாய்க்கும்.
அன்புடன்
 

malar02

Well-Known Member
hi friend MM,
ராமர் பாலத்துக்கு அணில் உதவியது போல் இவங்க பாலத்துக்கு இந்த வாண்டா........

k .சாமி ரொம்பவே வார்த்யையை மிச்சம் வைக்காமல் விளையாடி இருக்கார் போல் இருக்கே ........
தீயினால் சுட்டபுண் வடுக் காணப்பட்டாலும் உள் ஆறும். ஆனால் நாவினால் சுட்ட வசையாகிய வடு எந்நாளும் ஆறாது.வள்ளுவன் வாக்கு இங்கு விம் அனுபவிக்கிறான் அவன் பக்கம் நியாயங்கள் அதிகமாகவே இருக்கட்டும் இருந்தும் இதுவரை இன்சண்டாதான் காட்சியில் வருகிறாள் கிளி அவளின் இறக்கையின் இறகுகளை பிய்க்க நினைக்கலாமா .........

ரொம்ப தூங்கிட கிளி முழிச்சிக்கோ என்று அதிர்ச்சி வைத்தியமா என்ன லூட்டி என்ன லூட்டி இந்த விம் ரசினையை அள்ளும் படி............ சூப்பர்
 

Adhirith

Well-Known Member
hi friend MM,
ராமர் பாலத்துக்கு அணில் உதவியது போல் இவங்க பாலத்துக்கு இந்த வாண்டா........
k .சாமி ரொம்பவே வார்த்யையை மிச்சம் வைக்காமல் விளையாடி இருக்கார் போல் இருக்கே ........
தீயினால் சுட்டபுண் வடுக் காணப்பட்டாலும் உள் ஆறும். ஆனால் நாவினால் சுட்ட வசையாகிய வடு எந்நாளும் ஆறாது.வள்ளுவன் வாக்கு இங்கு விம் அனுபவிக்கிறான் அவன் பக்கம் நியாயங்கள் அதிகமாகவே இருக்கட்டும் இருந்தும் இதுவரை இன்சண்டாதான் காட்சியில் வருகிறாள் கிளி அவளின் இறக்கையின் இறகுகளை பிய்க்க நினைக்கலாமா .........


ரொம்ப தூங்கிட கிளி முழிச்சிக்கோ என்று அதிர்ச்சி வைத்தியமா என்ன லூட்டி என்ன லூட்டி இந்த விம் ரசினையை அள்ளும் படி............ சூப்பர்

பூவிழி, இப்பதான் முதல் தடவையாக படிக்கிறீங்களா?
உங்கள் கமெண்ட் எல்லாம் அப்படித்தான் இருக்கு....

இந்த அளவுக்கு,ரம்ஸ் லூட்டி அடிக்க மல்லி
விட்டு இருக்காங்க....:p:D
அவங்க ரசனை தான் பாராட்டணும்......:p:D


மல்லியின் மறுப்பக்கம்.....
Naughtiness with fun unlimited...:D
 

malar02

Well-Known Member
பூவிழி, இப்பதான் முதல் தடவையாக படிக்கிறீங்களா?
உங்கள் கமெண்ட் எல்லாம் அப்படித்தான் இருக்கு....

இந்த அளவுக்கு,ரம்ஸ் லூட்டி அடிக்க மல்லி
விட்டு இருக்காங்க....:p:D
அவங்க ரசனை தான் பாராட்டணும்......:p:D

மல்லியின் மறுப்பக்கம்.....
Naughtiness with fun unlimited...:D
எப்ப படித்தாலும் மனதுக்குள் MM கதை பற்றி விமர்சனம் புதிது புதிதாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது
ஹா ஹா உண்மை இந்த கதையில் fun unlimited.....தான் அதனால் என் கமெண்டும் சீரியஸ்நஸ் இல்லாமல் .....
 

Adhirith

Well-Known Member
Me too....no analysis...
just enjoy.....policy....
SJM க்கு ஒரு மாறுதலா இருக்கு....:cool:

அது உண்மைதான்....
ஊமை நெஞ்சின் சொந்தம் இப்பதான்,
படித்து முடித்தேன்...

Entirely a different point of views...
A lot of things she said in the story....
Everything about family,relationships etc.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top