malar02
Well-Known Member
correct rompa sariHei Malar dear, இதுக்கு என்னா பா அர்த்தம்?
correct rompa sariHei Malar dear, இதுக்கு என்னா பா அர்த்தம்?
மிக்க நன்றி சுந்தரம்உமா டியர்வெளுத்து வாங்கறீங்க பானு.....
ஹாய் மலர் டியர், ரொம்பவே சூபெர்ப்பா கமெண்ட்ஸ் கொடுத்து இருக்கீங்க பாஅது என்னனா ......வர்ஷு பார்வையில் ........ அவளுக்கு அமைந்த துணை இப்படியாக இருக்கான் .............நீ எவ்வளவு தூரம் என்னை விட் டு உடலாலும் மனதாலும் போனாலும் உன்னை நான் விடமாடடேன்
உன் பொறுப்பு என் பொறுப்பு
உன்மனதையோ உன் குழப்பங்களையோ நா..... நான் புரிந்தோ கொள்வேனோ...... சரி செய்வேனோ........ தெரியாது
ஆனா உன்குடுமி என்கிட்டதான்
உன் கதையில் அதாவது வரஷு வாழ்க்கையில் ஹீரோவும் நானேதான் இருக்கணும் வில்லனும் நானேதான் உன் லைஃப்புக்கு நான் கேரண்டி
i think ஓரளவு புரிந்து இருக்கும் நினைக்கிறன்
ஹா ஹா superb song paBabe, Tell me you love me
I hope I hear it when I'm in love
காதல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்...
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி
Babe, Tell me you love me
It's never late, Don't hesitate
உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை..
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலம் இல்லை..
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை..
அதற்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை..
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..
Superb song G F dearஇரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா
சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா
என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா
முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரென்டு
காதலுக்கு நெஞ்சம் ரென்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது இன்று எனக்கு
மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளில் சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்
அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்
நம்ம இந்த watchman வேலை எப்ப முடியும் னு நீங்க நினைக்கறிங்க?மல்லிக்கு உலகளாவிய ரசிகர் கூட்டம் இருக்கு. So siteல எப்போதும் ஆள் இருப்பாங்க இங்கே இரவு அங்கே பகல்
புரியிது ஆனா புரியிலஅது என்னனா ......வர்ஷு பார்வையில் ........ அவளுக்கு அமைந்த துணை இப்படியாக இருக்கான் .............நீ எவ்வளவு தூரம் என்னை விட் டு உடலாலும் மனதாலும் போனாலும் உன்னை நான் விடமாடடேன்
உன் பொறுப்பு என் பொறுப்பு
உன்மனதையோ உன் குழப்பங்களையோ நா..... நான் புரிந்தோ கொள்வேனோ...... சரி செய்வேனோ........ தெரியாது
ஆனா உன்குடுமி என்கிட்டதான்
உன் கதையில் அதாவது வரஷு வாழ்க்கையில் ஹீரோவும் நானேதான் இருக்கணும் வில்லனும் நானேதான் உன் லைஃப்புக்கு நான் கேரண்டி
i think ஓரளவு புரிந்து இருக்கும் நினைக்கிறன்
ஏதோ நம்மாள முடிஞ்சதுஅன்னு,நீ மாங்காய் ஊறுகாய்...
பூவி, நூடுல்ஸ்.......
Can't control my laugh...
Thank you dears....
Annu,
No same side goal....