E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அது என்னனா ......வர்ஷு பார்வையில் ........ அவளுக்கு அமைந்த துணை இப்படியாக இருக்கான் .............நீ எவ்வளவு தூரம் என்னை விட் டு உடலாலும் மனதாலும் போனாலும் உன்னை நான் விடமாடடேன்
உன் பொறுப்பு என் பொறுப்பு
உன்மனதையோ உன் குழப்பங்களையோ நா..... நான் புரிந்தோ கொள்வேனோ...... சரி செய்வேனோ........ தெரியாது
ஆனா உன்குடுமி என்கிட்டதான்
உன் கதையில் அதாவது வரஷு வாழ்க்கையில் ஹீரோவும் நானேதான் இருக்கணும் வில்லனும் நானேதான் உன் லைஃப்புக்கு நான் கேரண்டி
i think ஓரளவு புரிந்து இருக்கும் நினைக்கிறன்
confused.en.png

ஹாய் மலர் டியர், ரொம்பவே சூபெர்ப்பா கமெண்ட்ஸ் கொடுத்து இருக்கீங்க பா
 

banumathi jayaraman

Well-Known Member
Babe, Tell me you love me
I hope I hear it when I'm in love

காதல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்...
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி

Babe, Tell me you love me
It's never late, Don't hesitate

உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை..
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலம் இல்லை..

கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..

பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை..
அதற்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை..

நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..
ஹா ஹா superb song pa
தங்கமலர் டியர் இது எந்த சினிமா படத்தில் வரும் பாட்டுப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா
சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா

முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரென்டு
காதலுக்கு நெஞ்சம் ரென்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது இன்று எனக்கு

மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளில் சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்
Superb song G F dear
 

geethachandar

Active Member
மல்லிக்கு உலகளாவிய ரசிகர் கூட்டம் இருக்கு. So siteல எப்போதும் ஆள் இருப்பாங்க:) இங்கே இரவு அங்கே பகல்;)
நம்ம இந்த watchman வேலை எப்ப முடியும் னு நீங்க நினைக்கறிங்க?
 

Ansadoss

Well-Known Member
அது என்னனா ......வர்ஷு பார்வையில் ........ அவளுக்கு அமைந்த துணை இப்படியாக இருக்கான் .............நீ எவ்வளவு தூரம் என்னை விட் டு உடலாலும் மனதாலும் போனாலும் உன்னை நான் விடமாடடேன்
உன் பொறுப்பு என் பொறுப்பு
உன்மனதையோ உன் குழப்பங்களையோ நா..... நான் புரிந்தோ கொள்வேனோ...... சரி செய்வேனோ........ தெரியாது
ஆனா உன்குடுமி என்கிட்டதான்
உன் கதையில் அதாவது வரஷு வாழ்க்கையில் ஹீரோவும் நானேதான் இருக்கணும் வில்லனும் நானேதான் உன் லைஃப்புக்கு நான் கேரண்டி
i think ஓரளவு புரிந்து இருக்கும் நினைக்கிறன்
confused.en.png

புரியிது ஆனா புரியில:confused:
உமா தெளிவாயிட்டீங்களா!!?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top