"
இனிமேல் என் விருப்பம் தான்.
நான் சொலவதுதான் நடக்கும்" என்று கூறியிருப்பாள்...
அவள் விரும்பியதை செய்துக் கொடுக்கிறான்..
As a good caretaker... thats all.
அவன் மறுத்து இருந்தால்,
அவள் தினமும் drug என்ற அஸ்திரத்தை எடுத்து இருப்பாள்.
அவனிடம் அந்த பயம் இருக்கின்றது...
அவனுடைய கட்டுப்பாட்டில்
அவள் இருப்பது போல் தோன்றினாலும்,
Actually,she controls him....
Yes, I also thought very good guardian...
"
இனிமேல் என் விருப்பம் தான்.
நான் சொலவதுதான் நடக்கும்" என்று கூறியிருப்பாள்... (I missed this part)
எதுவும் மறுக்கவில்லை including divorce... but now he is giving a clause for that... waiting for that part to unfold... If it is something objectionable from her side, how she is going to handle that??
இதுவரை எதுவும் மறுக்கவில்லை ... அவன் மறுத்தால் அல்லது மறுக்கும் படி எதுவும் உள் குத்து இருந்தால் என்ன ஆகும்..
எப்படி எதிர் கொள்வாள் எனும் திசையில் கதை பயணிக்குமோ???? (just my guess KK... as usual waiting... malli halwa kuduthalum)