்மார்ச் 8 க்குள் முடிக்கிறேன்னாங்களே...இல்ல மணி..
கதை சீக்கிரம் முடியாது...
இனிதான் அவனுக்கு சவால்... தன் காதலியின் காதலைப் பெற
முன்பு கிடைத்தது திருமணத்திற்கான சம்மதம் மட்டும் தான், காதல் அல்ல...
பார்ககலாம்
்மார்ச் 8 க்குள் முடிக்கிறேன்னாங்களே...இல்ல மணி..
கதை சீக்கிரம் முடியாது...
இனிதான் அவனுக்கு சவால்... தன் காதலியின் காதலைப் பெற
முன்பு கிடைத்தது திருமணத்திற்கான சம்மதம் மட்டும் தான், காதல் அல்ல...
பத்து ரஞ்சி ...நிலையை காண்பிக்கவே இல்லையே..சில நேரங்களில் பிரிந்து பின் ஒன்று சேர்வது அத்தியாவசியம் ஆகிறது....
புயலுக்கு பின் அமைதி மாதிரி, கடைசி 4-5 episodes ரொம்ப கனமா இருந்தது.... அந்த மன நிலையில் அவர்கள் சேர்ந்து இருப்பதை விட பிரிவதே மேல்....ஒரு சூறாவளி அடித்து ஒய்ந்து விட்டது...
இனி வடிவேல் dialogue மாதிரி திரும்பவும் முதலில் இருந்து ஈஸ்வர் வர்ஷ் தேடி ஓட வேண்டியது தான்...
வர்ஷ் தன் நிலையை நிலை நிறுத்தி கொண்டாள் என்பது சந்தோசமே.... அவள் எண்ணப்படியே அஷ்வின்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள், அவனும் sincere சிகாமணி ஆகிவிட்டான்....
கதை பயணம் 5 வருடம் சென்று விட்டது...
ஈஸ்வர் பாவம் தான் பார்போம் .... ஆனால் சண்டை போட்டு வாழ்வதை விட பிரிவதே மேல்... இனி என்ன???
atleast re-entry வரும் போது ரஞ்சி-பத்துக்கு குழந்தை இருக்குமா???
யார் வேணா இருக்கட்டும்...ஏற்கனவே இருவர் இருக்கிறாங்களே...
ஆம் தான் சரி
எனக்கு முன்னாலே வரணும் னா..யார் வேணா இருக்கட்டும்...
உங்களுக்கு முன்னால் நான் இருக்கனும்....
Flash back ல வரும் பா...பத்து ரஞ்சி ...நிலையை காண்பிக்கவே இல்லையே..
குழந்தை வரை போயிருப்பானா...வக்கீல்...
ஓ..பத்து, ரஞ்சி சமாதானம் ஆயிருப்பாங்களா...Flash back ல வரும் பா...
இப்போ நமக்கு எது முக்கியமோ அத காட்டிட்டாங்க...
அடுத்த Episode ல அவங்கலாம் வருவாங்க... Don't worry...
எனக்கு படித்தவுடன் தோன்றியத எழுதிவிட்டேன் மலர்....இல்ல மணி..
கதை சீக்கிரம் முடியாது...
இனிதான் அவனுக்கு சவால்... தன் காதலியின் காதலைப் பெற
முன்பு கிடைத்தது திருமணத்திற்கான சம்மதம் மட்டும் தான், காதல் அல்ல...
ஐஸ்வர்யாக்கும் கல்யாணம் முடிந்திருக்கும்...அவள் பிடிவாதம் உலக பிரசித்தி பெற்றதல்லவா..
ஐஷ் வந்து குண்டு போடுவாளோ
ஓ.. இப்போ அதுதான் உங்க பிரச்சினையா? ...ஓ..பத்து, ரஞ்சி சமாதானம் ஆயிருப்பாங்களா...