E6 Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

இவர்களின் பனிப்போருக்காக பிரியா யாரென்று தெரியாமல் வல்லவராயன் ராமை தன்னைத்தேடிவரவைக்க பிரியாவை கடத்திவிட்டாரா ,இருவருமே மூன்றாம் கட்ட போருக்கு ஆயத்தமாவது போல்லல்லவா திட்டம் தீட்டுகின்றனர்.

நன்று
 

banumathi jayaraman

Well-Known Member
குதிரைய அடக்கி வைம்மா
தீயா்வேலை செய்ய போறானா
இல்ல பல்பு வாங்க போறானா
சொல்லுங்க பாஸ் சொல்லுங்க
Appadi yennada panna...
Nalla velai yenga bp ya yethama oru page extra koduthuteenga savee ka....
ஹா... ஹா... ஹா..............
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய்.......அப்போ இசை வல்லவனின் பெண்தான்..........:)

ராமை வர வைக்க இசையை கடத்திட்டானா......சவீ
அப்படியா, சவீதா டியர்?
இசைப்பிரியா,
பவளப்பிர்யனின்
பெண்ணா பா?
 

banumathi jayaraman

Well-Known Member
இசைப்பிரியா, ராமின்
பெண்ணில்லையா?
ஆனால், பத்து வருஷத்துக்கு
முன்னேயே வல்லவன்,
வதனாவை விட்டுப்
பிரிந்து விட்டானே பா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், சரணைத்
தூக்கக் கூட முடியாத
அளவுக்கு இசை,
சின்னப்பெண்ணாக
இருக்கிறாளே பா?
இசைக்கு என்ன வயசு,
சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கென்னவோ,
ராம் மோகனை,
தன்னிடம் வர வைக்க,
குழந்தையையெல்லாம்,
பிரியன், கடத்துவா=ன்னு
தோணலை, சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இவனைப் பார்த்தும்,
பார்க்காத மாதிரி,
ராம், பேச்சைக் கேட்டு
வதனா, உள்ளே
போய்ட்டாளே பா,
சவீதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top