Hi mam
பிடிக்கவில்லை என்றாலும் நம்மபொண்ணு திருமணத்தை மதிக்கின்றார்களே,அப்படியே புருசனையும் கொஞ்சம் மதிக்கச்சொல்லுங்கள்,என்ன வாயாட சாமி செவ்வந்திக்கு,செவ்வந்தி வாய்மூடியவுடன் எனக்கு மழை ஓய்ந்ததுபோல் இருந்தது.
நன்றி
Purushanai mathikanuma sari sari nan avakita solli vaikuren...