prescrption paper koduthale
thingala
intha papera thinga povuthu
prescrption paper koduthale
thingala
intha papera thinga povuthu
நன்றி பானுமா,ஹா, ஹா, சூப்பர், சகோதரரே
கதவு அருமையான நாவல் மாது,மாலதி,பல வருடங்களுக்கு முன் படித்த நாவல், பரிசு பெற்றநாவல்அப்படியல்ல மேகலை நான் விமர்சனம் எழுதிய SJM & NEY இரண்டிலும் கதாநாயகி நாயகனால் துன்பப்படுவது போல் அமைந்துவிட்டது. அதனால் நாயகியின் கண்ணோட்டத்தில் இருந்து விமசிக்க வேண்டியுள்ளது.
இதுவே பூவையின் நெஞ்சம் கதையை இதுபோன்று படித்திருந்தால் நிச்சயம் நாயகனுக்கு ஆதரவாக தான் பேசி இருப்பேன்
மல்லி வரும் காலத்தில் அப்படியோர் கதை எழுதினால் நிச்சயம் உங்களுக்கு புரியும்.
கமலா சடகோபன் எழுதிய கதவு என்ற நாவலில் எனக்கு கதாநாயகன் மாதுவை தான் பிடிக்கும். நாயகியை அப்படியே அப்பனும் போல தோன்றும்.
நாயகியால் நாயகன் பாதிக்கப்படுவது போன்ற நாவல்கள் அவ்வளவாக வருவதில்லை.
அநேகமாக ராணிமாவின் கருத்தும் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.