வா..ரதி
வா..ரதி
நன்றி மலர்Super
நன்றிடா....Hiii lovely ladies....
Very nice and very emotional episode....as we expected magi is no more.....i personally feel the pain...well narrated and very nice writing.... Eagerly waiting for next epi...
நன்றி மலர்.சோகமான பகுதி....
அடுத்த எப்பியில் மாறும் என நம்புவோம்....
வாங்க பானு டியர்நானும் வந்துட்டேன் பொன்னுமா டியர்
mee 3rd, டியர்
நன்றி டியர்..Sad epi..
Kanavan indri thavikkum nilayilum..
Pillagalai thettrum vidham arumai...pg5-6 konjam emotional and I read wit tears..
முதல் யூடியிலேயே கண்டுபிடிச்சுட்டீங்களா....Very, very superb ud, Pons dear
முதல் UD=யிலேயே, மகேஸ்வரன் இறந்து விட்டாரோ என, நான் நினைத்தேன், அது சரியாய் இருக்கே, பொன்னுமா டியர்
என்னப்பா இது, பிணத்தை எடுத்த உடனே வா எல்லோரும் போகணும்?
இப்படி மீனாக்ஷி அம்மாவையும், புள்ளைகளையும் விட்டு விட்டு எல்லோருமேவா போவாங்க?
கணேசன் கூட, இவங்க கூட இருக்க பிரியப்படலையோ, பொன்னுமா செல்லம்
ஸ்வீட் செஞ்சு தர மட்டும் அண்ணி வேணுமா?
இந்த ராதாவாவது கூட இருக்கலாமே!
என் மனம் ஆறவில்லை பொன்னுமா டியர்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, பொன்னுமா செல்லம்
வா...வா...நான்
வா..சுமி..6th ud yum padithu vittu varen pa.