E4 Kanavae Kai Seruma

Advertisement

Bharathi selva

Well-Known Member
First time story padikum pothu enakum judge sir mela kovam vanthathu ,but when the story goes on we can understand why he behaves like this .athilum the attachment he has with his sisters wow he is one a kind of man,I like him.
 

malar02

Well-Known Member
hi friend MM,
அடடா சாருக்கு கட்அவுட் வைக்கிற அளவுக்கு விமர்சனம் வந்தாச்சு மாமனார் மாமியாரிடம் இருந்து விக்ரமுக்கு

சோ விக்ரமுக்கு பக்கபலமாக பின்கதை இருக்கு
k .சாமி ரொம்ப துள்ளறாரு விம் பன்ச் கொடுத்து அடக்கிட்டாரு ....
லவ் பல் இடுக்கில் மாட்டி கொண்ட உணவுபோல் தவிக்குது விமுக்கு
கிளி அப்பா அவளுக்கு கூடு அமைச்ச்சு கொடுத்திவிடனும் முயற்சில இந்த k சாமி இடக்கு பண்ணுறான் கொஞ்சம் மேல் மண்டை காலி னு எல்லா இடத்திலேயும் நிரூபிக்கிறான்
கிளி அதிசிய பிறவி போல புருஷன் திட்டினாலும் கோப படமா சப்போர்ட் பண்ண ரொம்ப நல்ல பொண்டாட்டி அவ் உடம்பு போல் அவ் மனசும் ரொம்ப பெரிசா...
விம் கழுவுற மீன்ல நழுவுற மீன் போல் வேல காமிக்கிறாரு..... தாய்மாமன் முறுக்கோடு பையனை அள்ளிக்கிறாரு ஆனா பாசமலரு உர்னு முகம் காமிகிறா ....கிளியோ நமக்கு பல்லையாவது காட்டினான பார்த்தியானு விசனத்தில் ......
எங்கயோ போற ஆத்தாவை என் மேல ஏறாத்தானு கிளி மேல பாயிரரு சாரூ இதுதான் சந்தர்பமுனு பாசமலரு கில்லி ஆட பாக்குது தன் சகோவுடன் ம்ம் ரோஜா செடியை பாராமரிக்கும்போது முள்ளு குத்தான் செய்யும் நம்மளையும் மீறி
k சாமிக்கு மண்டை தான்கொஞ்சம் காலி ஆனா மனசு முழுக்க பாசம்
கிளி தான் கொத்தும் ஆனா இங்கே சார் கொத்து பரோடா போடுறாரு கிளிய பாவம் கிளி கூடு இல்லாமல் தவிக்குது
 

Adhirith

Well-Known Member
அண்ணகிளிக்கு fan ஆகிடுவேனோ!

வரும் EPI களை பொருத்து.

Now supports Vikram

மல்லி ஹீரோக்களில், Vikram is the naughtiest one...
வாயை திறந்தாலே,சென்சார் தான்....
definite ஆ அனுவோட fan ஆ மாறிடுவிங்க..
 
Last edited:

Adhirith

Well-Known Member
hi friend MM,
அடடா சாருக்கு கட்அவுட் வைக்கிற அளவுக்கு விமர்சனம் வந்தாச்சு மாமனார் மாமியாரிடம் இருந்து விக்ரமுக்கு
சோ விக்ரமுக்கு பக்கபலமாக பின்கதை இருக்கு
k .சாமி ரொம்ப துள்ளறாரு விம் பன்ச் கொடுத்து அடக்கிட்டாரு ....
லவ் பல் இடுக்கில் மாட்டி கொண்ட உணவுபோல் தவிக்குது விமுக்கு
கிளி அப்பா அவளுக்கு கூடு அமைச்ச்சு கொடுத்திவிடனும் முயற்சில இந்த k சாமி இடக்கு பண்ணுறான் கொஞ்சம் மேல் மண்டை காலி னு எல்லா இடத்திலேயும் நிரூபிக்கிறான்
கிளி அதிசிய பிறவி போல புருஷன் திட்டினாலும் கோப படமா சப்போர்ட் பண்ண ரொம்ப நல்ல பொண்டாட்டி அவ் உடம்பு போல் அவ் மனசும் ரொம்ப பெரிசா...
விம் கழுவுற மீன்ல நழுவுற மீன் போல் வேல காமிக்கிறாரு..... தாய்மாமன் முறுக்கோடு பையனை அள்ளிக்கிறாரு ஆனா பாசமலரு உர்னு முகம் காமிகிறா ....கிளியோ நமக்கு பல்லையாவது காட்டினான பார்த்தியானு விசனத்தில் ......
எங்கயோ போற ஆத்தாவை என் மேல ஏறாத்தானு கிளி மேல பாயிரரு சாரூ இதுதான் சந்தர்பமுனு பாசமலரு கில்லி ஆட பாக்குது தன் சகோவுடன் ம்ம் ரோஜா செடியை பாராமரிக்கும்போது முள்ளு குத்தான் செய்யும் நம்மளையும் மீறி
k சாமிக்கு மண்டை தான்கொஞ்சம் காலி ஆனா மனசு முழுக்க பாசம்
கிளி தான் கொத்தும் ஆனா இங்கே சார் கொத்து பரோடா போடுறாரு கிளிய பாவம் கிளி கூடு இல்லாமல் தவிக்குது

ஹா......ஹா.....
K சாமிக்கு கண்மூடித்தனமாக பாசம் கிளி மேல்..
So அவர்அப்படித்தான்.....
பேசாத கிளி தற்சமயம்...
தன் உடன்பிறப்புகளிக்காக
்கிளி பேசாமடந்தையாக இருக்கு...
So ரம்ஸ் காட்டில மழை....
கொத்து பரோட்டா speciality ஆகிவிடுகிறான்...:p
 

Joher

Well-Known Member
Judge Sir எப்பவும் இவ்வளவு tension-ஆ இருந்தா judgement எப்படி கொடுக்க முடியும்.........

Sister கூட பேசுவதில்லை........... ஆதங்கத்தை யாரிடம் கொட்டுவான்? அதுவும் அந்த ஆதங்கமே மனைவியிடம் தான்................. ஆனாலும் வார்த்தைகள் கொஞ்சம் ஓவர் தான்.......... கடைசியில் அனுவிடம் மாட்டி கொண்டு முழிப்பாரே.............

போக போக தெரியும்........ Judge Sir கொஞ்சம் நல்லவர் தான் என்று...................
 

banumathi jayaraman

Well-Known Member
Superb ud மல்லிகா மணிவண்ணன் டியர்
ஹா ஹா ஹா
விக்ரம் and கந்தசாமி இவங்களைப் பார்க்கும் பொழுது எனக்கு ''அக்னி நட்சத்திரம்''தான் ஞாபகத்துக்கு
வருது, மல்லிகா டியர்

ஒரு மகளின் தந்தையாக, முத்துசாமி அனுவின் வாழ்க்கை பற்றி யோசித்து செயல்படுகிறார்

ஆனால் விக்ரம் பிடி கொடுக்கவில்லையே
விதியின் மேல் பழி போடுபவன் தனக்கு பிடிக்காத அன்னக்கிளியை ஏன் திருமணம் செய்தான்?
மறுத்திருக்கலாமே
அன்னக்கிளி ரொம்பவே பாவம்
இந்த துன்பம் எந்த பெண்ணுக்கும் வரக் கூடாது

கந்தசாமி மிகவும் நல்ல அன்பான பாசமான அண்ணன்
பழனிசாமியும் லதாவும் சிறந்த அண்ணன் அண்ணிதான்

அனுவின் வாழ்க்கைக்காகத்தான் லதா சொல்லுகிறாள்
இது விக்ரமுக்கு புரியுமா?
ஈழத்தமிழ் தலைவரின் பெயரை அக்கா மகனுக்கு விக்ரம் வைக்க காரணமிருக்கே
அது தெரிய வரும்பொழுது அனு தாங்கிக் கொள்வாளா?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
தன் வாழ்கை தன் இஷ்டபடி வாழனும் நினைக்கிற விக்ரம்..
அண்ணக்களுக்காக சேர்ந்து வாழ நினைக்கும் அன்னக்கிளி..

Village setup..
Nice
 

banumathi jayaraman

Well-Known Member
தன் வாழ்கை தன் இஷ்டபடி வாழனும் நினைக்கிற விக்ரம்..
அண்ணக்களுக்காக சேர்ந்து வாழ நினைக்கும் அன்னக்கிளி..

Village setup..
Nice
உண்மைதான் பாத்திமா டியர்
தன் மீது அளப்பரிய பாசம் வைத்திருக்கும்
அண்ணன்களுக்காகத்தானே அனு டியர் விக்ரமிடம் வந்தாள்
ஹா ஹா ஹா
விக்ரம் இஷ்டப்படி நடக்குமா பாத்திமா டியர்?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
உண்மைதான், பாத்திமா டியர்
தன் மீது, அளப்பரிய பாசம் வைத்திருக்கும்,
அண்ணன்களுக்காகத்தானே, அனு டியர் விக்ரமிடம்
வந்தாள், பாத்திமா செல்லம்
ஹா, ஹா, விக்ரம் இஷ்டப்படி நடக்குமா,
பாத்திமா டியர்?
இஷ்டப்படி நடக்கலனு தான வார்த்தாயால கஷ்ட படுத்துறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top