shanthinidoss
Well-Known Member
சவீக்கா எப்படியும் அவன் தூங்கிருக்கமாட்டான்...அவளை பாத்துட்டு தான் இருந்திருப்பான்...பார்த்தாலே அது சைட் தான??? பக்கத்துக்கு வீடு தான அவ வீட்டு திண்ணைல, இல்லனா அவா வந்த வழில கொண்டு விட்டுட்டு வந்திருக்கலாம்...அங்க எல்லாம் அவங்க ஆளுங்க தான் இருப்பாங்க...சோ பயமில்லல..அடுத்த எபிக்கு வெயிட்டிங்.....உனக்கு ஏம்மா இப்படி எல்லாம் தோணுது... அவன் சைட் அடிச்சதை நீ பார்த்தியா... அர்த்த ராத்திரில கொண்டு போய் அவளை வீட்டில விட்டுட்டு வரச்சொல்றியா!! நல்லா தான் யோசிக்கறம்மா... இனி அவன் என்ன பண்ணப் போறான்னு அடுத்த பதிவுல பாரு...