கண்டிப்பாக எனக்கு தோன்றும்...வளைச்சு வளைச்சு கமெண்ட் போட்டாலும்..மனதில் நிற்க செய்வது புத்தகம் தான்.....மாத நாவலில் மல்லி கதை படிக்க மனசு வரல...முழுமை பெறல...ஆன்லைன் ல படிப்பது...நம் எண்ணத்தை நேரடியாக எழுத்தாளரிடம் பகிரும் மகிழ்வு....மற்றதை அடித்து விடுகிறதுநண்பர்களே, ஒரு புதிய நாவலை சில குறிபிட்ட பதிபகம் மூலம் அந்த புத்தக வாசனையுடன் படிப்பது மனமழிச்சி தருகிறது.அதே நாவலை மாத,மற்றும் பாகெட்டு நாவலில் படிப்பது மழிச்சி குறைவகயுள்ளது.அதே நாவலை ஆன்லைனில் படிப்பது அதனினும் குறைவாக உள்ளது.(இது உங்களுக்கு தோன்றுமா ? நண்பர்களே|)