ஐயோ, இதென்ன பா, நல்லாத்தானே
போய்க்கிட்டிருக்கு?
ஏன், இப்படி ஒரு கொடுமையைக் கொண்டு
வந்தீர்கள், சவீதா செல்லம்?
யாருக்கு, என்ன ஆயிற்று பா?
பிரணவ்வின் பெரியப்பா கிருஷ்ணன்
அப்பாவுக்கும், மரகதம் அம்மாவுக்கும், ஏதாவது
கெடுதல் நடந்து விட்டதா?
வத்தலக்குண்டுக்கு போனவங்களுக்கு, என்ன
ஆயிற்று, சவீதா டியர்?
வத்தலாகிட்டாங்களா பா?
அய்யோ, இந்த மனோ வந்த நேரம்தான்,
இப்படியாயிடுச்சுன்னு, யாராவது ஏதாவது,
சொல்லிடுவாங்களோ=ன்னு, திக்கு, திக்கு-ன்னு,
மனசு அடிச்சுக்குது, சவீதா செல்லம்
ஹா ஹா ஹா
நல்லா, நல்லா கேளுங்க, மீரா டியர்
Nan antha pakkame pogalannu sollitu pirivrkku starting point intha udla startpanniyache saveeka
Intha rathi heroine Saravana vidamatingra... Director madam Ena nu kelunga... Neenga kudukra shock la Apdiye avanga Saravana ah marakanum... Soliten...
செவ்வாய்க்கிழமை-தான் UD-ன்னு,
சொல்லிட்டு, முன்னாடியே வெள்ளியன்று,
UD கொடுத்த, சவீதா செல்லம், நீடுழி வாழ்க
என்றென்றும் வளர்க
ஹி........ஹி..........ஹி............மனோ மேல எவ்வளோ நல்ல அபிப்பிராயம் அக்கா உங்களுக்கு...
அக்கா நான் ஒரு கொடுமையும் செய்யலைக்கா... மீ பாவம்... அடுத்து என்ன நடக்க போகுதுன்னு யோசிச்சுட்டே இருங்க நான் திங்கள்கிழமை ப்ரீகேப் போடுறேன்...
ஹப்பாடா, இப்போதான் எனக்கு நிம்மதியாஅக்கா அவங்களுக்கு எதுவும் ஆகலை... நீங்க அவ்வளவு எல்லாம் பயப்பட வேண்டாம்...
வத்தலகுண்டுக்கு போனவங்க வத்தலாகிட்டாங்களா நல்ல ரைமிங் அக்கா... ஹா ஹா... உங்க மனோக்காக நீங்க இவ்வளோ எல்லாம் யோசிக்க வேணாம்...