Nice savee ka.....thamarai Ya than thittuvom ungala illa....you are always sweet....innikku sevvi super.....adhuvum finishing .....super
இவளை விட சின்னப்
பொண்ணு, அதுவும்
ஒரு டாக்டர், அந்த ஈகோ
கூட இல்லாமல், நல்லதை
நினைச்சு, தாயின்
ஸ்தானத்திலிருந்து இவளைப்
பார்த்துக் கொண்டால், இந்த
தாமரை ஓவராத்தான்
பண்ணுறாள், சவீதா செல்லம்
குழந்தை பிறந்த வீட்டில்
அசடுக்கு கூட ஆயிரம்
வேலை இருக்கும்=னு
சொல்வாங்க
செவ்வந்தி பாவம் ,
ஒண்டியா, எல்லா
வேலையும் செய்யும்
பொழுது தாமரை, சும்மா
இருந்து அழிச்சாட்டியம்
பண்ணுறாள், சவீதா டியர்
பெத்த தகப்பனே, பார்த்துட்டு
கண்டிக்கும் அளவுக்கு
தாமரையோட நடவடிக்கைகள்
இருக்கேப்பா, சவீதா செல்லம்
அடக்கடவுளே,
ரொம்ப நாள் கழிச்சு
வீட்டுக்கு வந்திருக்கும்
புருஷனுக்கு, சோறு கூட
போட விடமாட்டேன்கிறாளே
இந்த தாமரை?
தந்தையிடமும்,
அண்ணனிடமும்
தேவையில்லாமல்
சண்டை போட்டு
செவ்வந்தியை
நல்லவளாக்கி
பெருமையாக
நினைக்க வைக்கிறாள்,
தாமரை
அவளோட வீட்டுக்கு,
தாமரை, போவதற்குள்
செவ்வந்தி, ஒரு
வழியாகிடுவாள்
போலவே
இப்பொழுதே
இளைத்து விட்டாள்
ஏன், அந்தக் குழந்தையோட
பேம்பெர்ஸ்ஸை இவள்
மாற்ற மாட்டாளா?
ஓவர் கொலஸ்ட்ரால்
தான், சவீதா டியர்
வீரபாண்டியன்,
என்ன மூன்று நாள்
லீவில் தான்
வந்திருக்கான்?