E13 Nee Enbathu Yaathenil

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மாற்றங்கள் உண்டு
மனதில்
தடுமாற்றங்கள் உண்டு
மாற்றத்தை கண்டு
தடுமாற்றத்தை வென்று
உன்னை நான் சேர்வேன்
என்னுள் கொள்வேன்

கண்ணன் நான்
மாயக்கண்ணன் நான்
மாயம் செய்து அன்பு ம(மா)யம் செய்து
உன்னை சேரும் கண்ணன் நான்
மந்திரமில்லை தந்திரமில்லை
அன்பை தவிர வேறுன்றுமில்லை
காதலுண்டா காணவில்லை
இன்று வரை எண்ணவுமில்லை

எண்ணமதில் நிறைந்திட்ட பெண்ணவளோ
என் எண்ணமதை மறுத்திட்டாள்
தன் எண்ணமதை மறைத்திட்டாள்

காயம் காயம் என்று அலறினாயே
வெளிக்காயம் மட்டுமல்ல
உள்காயம் உனக்கு மட்டுமல்ல
இருவருக்கும் பொதுவதுவே
காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன
காண்பர் கண்ணை பொறுத்தது அளவு
இங்கே என் காயம் போனாலும்
உன் காயம் ஆறாத பெருங்காயமாய் போனதோ
மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம்
மாயம் செய்து விட்டால் போதும்
உன் மனமாயம் செய்து விட்டால் போதும்
Adi thoolll
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Here comes the 13 th episode friends, total 16 episodes

From tomorrow will start writing SJM

Some of the friends requested for not to give precap ,

Its not posssible, please try to understand,

This is our style,

EPISODE 13 1

EPISODE 13 2

:)
நம்மெல்லாம் தளபதி விஜய் ..மாதிரி
ஒரு முறை நாம் முடிவெடுத்தால்...
அப்புறம் நாமே..நம்ம பேச்சை கேட்க மாட்டோம்...
Go ahead malli
 

Gomathi1986

Well-Known Member
Here comes the 13 th episode friends, total 16 episodes

From tomorrow will start writing SJM

Some of the friends requested for not to give precap ,

Its not posssible, please try to understand,

This is our style,

EPISODE 13 1

EPISODE 13 2

:)
Kannan kalakkuraru....sundari kku nambikai varanumae...kanna unkitta irundhu neraiya edhir pakkurom...:D

Malli madam...jathi mallikkaga waiting...engae Eswar...engae varshu....
 

Sri B

Well-Known Member
மயக்கத்தை மீறிய தயக்கம்..
முறையின்றி நடந்தவன்.
இப்போது முறைபடுத்த தவறவில்லை.
அவளது முறைப்பை பொருட்படுத்தவில்லை..


அழகாய் மாறினாள் இப்போது..
அழகு வாழ்கை எப்போது..
unga comments kuda azhago azhagu than...;););)
 

Sri B

Well-Known Member
மாற்றங்கள் உண்டு
மனதில்
தடுமாற்றங்கள் உண்டு
மாற்றத்தை கண்டு
தடுமாற்றத்தை வென்று
உன்னை நான் சேர்வேன்
என்னுள் கொள்வேன்

கண்ணன் நான்
மாயக்கண்ணன் நான்
மாயம் செய்து அன்பு ம(மா)யம் செய்து
உன்னை சேரும் கண்ணன் நான்
மந்திரமில்லை தந்திரமில்லை
அன்பை தவிர வேறுன்றுமில்லை
காதலுண்டா காணவில்லை
இன்று வரை எண்ணவுமில்லை

எண்ணமதில் நிறைந்திட்ட பெண்ணவளோ
என் எண்ணமதை மறுத்திட்டாள்
தன் எண்ணமதை மறைத்திட்டாள்

காயம் காயம் என்று அலறினாயே
வெளிக்காயம் மட்டுமல்ல
உள்காயம் உனக்கு மட்டுமல்ல
இருவருக்கும் பொதுவதுவே
காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன
காண்பர் கண்ணை பொறுத்தது அளவு
இங்கே என் காயம் போனாலும்
உன் காயம் ஆறாத பெருங்காயமாய் போனதோ
மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம்
மாயம் செய்து விட்டால் போதும்
உன் மனமாயம் செய்து விட்டால் போதும்
wooowww super sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top