sameera.alima
Well-Known Member
Kannan porumaiya than irukanum...avanamathiriye yellam udane maaridathu...
Avan kodutha vali antha alavuku aazham...
Avan kodutha vali antha alavuku aazham...
ஆமா பா ஆமாஅழகாக வார்த்தைகளை கோர்ககிறாய்
உள்ளங்களை கொள்ளை அடிக்கிறாய்..
எளிமை,+
நேர்மை..+
அருமை....= பாத்திமா கவிதை
விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே நூலிழைதான் வித்தியாசமாம்
என் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான வித்தியாசத்தை ஒரு மெல்லிய சங்கிலியால் பிணைத்து விட்டாய்
விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே நூலிழைதான் வித்தியாசமாம்
என் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான வித்தியாசத்தை ஒரு மெல்லிய சங்கிலியால் பிணைத்து விட்டாய்
ஆமா..விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே நூலிழைதான் வித்தியாசமாம்
என் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான வித்தியாசத்தை ஒரு மெல்லிய சங்கிலியால் பிணைத்து விட்டாய்
அருமை அழகு