hi friend MM,
மனம் நிறைவில் இருந்தால் யுகம் வாழ்ந்தது போல் தான் தோன்றும் சில மணித்துளிகளே காலம் காட்டி இருந்தாலும்
சாது மிரண்டால் காடு கொள்ளாது கிளி இப்ப அப்படித்தான் இருக்கர விம்முக்கு இருக்கு இனி
டமாலு டமாலு டுமீலு டுமீலு ................
சமூகம் எப்பவும் இப்படித்தான் எப்ப எப்பன்னு காத்திடு இருக்கும் மத்தவங்களை வேடிக்கைச்செய்ய வேடிக்கை பார்க்க ரசிப்புத்தன்மை அதிகம் மிக்கது
பாசமலராய் வாழ்வை மலர வைக்கிறாள் தன் பாசமலருக்கு.....
அவளின் பலமே அவளின் வீடு அருமையான இந்த மாதிரியான குடும்பம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேணும் அதை மிஸ்யூஸ் செய்யாத பெண்ணாக ஒவ்வொரு பெண்ணும் இருக்க வேண்டும் கிளி போல்