Adhirith
Well-Known Member
இருக்கலாம்....... இருந்தும் அவளே அந்த வேலையையும் கையையாண்டு அவனை திகைப்பில் ஆழ்த்தி வீழ்த்தி இருக்கலாம்அவளின்பால் என்று ஓர் எண்ணம்
நீங்கள் சொல்வது போலத்தான் எனக்கும்
தோன்றியது....
அவனை எதற்கும் சார்ந்து இராத
நிலை இருந்தால்,
அவள் வாழ்வில் அவனுக்கு இடம் இல்லாமல்
இருக்குமே.....