E10 Kanavae Kai Seruma

Advertisement

fathima.ar

Well-Known Member
கல்யாணத்துக்கு அப்புறம் எவ்ளோ அன்பு இருந்தாலும் வைப் தான் முக்கியம்...

This words are true...micha urava irukkuravangalum purinchikitta tension free life..
 

Joher

Well-Known Member
first priority வாழ்க்கை துணைக்கு தான் என்று நினைத்திருந்தால்...................

No KKS........... அனு குடும்பத்தார் பேசிய பேச்சுக்காக விட்டு போனான்.........
No KKM..... காதலி டாலிக்காக ஏற்க மறுக்கிறான்........
No SJM............... Aish கிட்ட ILU சொன்னதற்காகவும் தங்கையின் வாழ்வை காப்பாற்றவும் போய் வாழ்க்கை இழந்து நிற்கிறான்...........


இதெல்லாம் நிஜத்திற்கு மட்டும் தான்............
நிழலுக்கு இல்லை...........
 

banumathi jayaraman

Well-Known Member
சௌம்யா, தேவையில்லாமல் விக்ரமின், வாழ்க்கையை
குழப்ப நினைக்கிறாள்
மனோஜ், பரவாயில்லை யதார்த்தத்தைப் புரிந்து,
பேசுகிறான்,
அன்னக்கிளியிடம் பேச, உனக்குப் பயமா, சௌம்யா?
ஹா, ஹா, ஜட்ஜய்யாவும், அவரோட பொண்டாட்டியும்,
நல்லாவே பேசுறாங்கோ,
ஏனுங்கோ, ஜட் ஜ் விக்ரம் அய்யா?
உங்களுக்கும், உங்கப் பொண்டாட்டி அனுவுக்கும்,
காரை விட்டு இறங்க மனசு வல்லீங்களா? ஹா ஹா
 
Last edited:

mithravaruna

Well-Known Member
நல்ல விளக்கம், கனவுகள் கை சேர இருமனம் ஒருமனதாய், ஒருவர் மற்றவருக்காய் சிந்திக்கும் போது திருமண வாழ்வும் காதலாய் மலரும்.

நன்றி மல்லிகா
 

Shobana selvarani

Well-Known Member
Ivlo naal vikram pesinan inaikuthan anu pesirka super dialogue.... but oru vaarthai pesi ava vaaya adaichitan. ... epdiyo ipavavathu avanga manasa thiranthangalae..... nice....:)
 

malar02

Well-Known Member
hi friend MM,
கனம் கனம் மனதினுள் இவ்வளவு கனத்தை வைத்து எப்படி அவளால் அவனை கருணையோடு ....அன்போடும் பிளஸ் இப்ப காதலோடும் பார்க்க முடிந்தது கிரேட் நல்ல படைப்பு MM
விம் பக்கமும் தவறுகள் இருக்காஅதுவும் மெயின் தவறுக்கான காரணம் இருக்கிறது போல் ......... சரியான அமுக்கினியா...... இவ்வளவு வருஷம்
ஆனாலும் வக்கீலு இல்லையா இவ்விரு குதர்க்கமா கேள்வி கேட்டு அவ வாயை அடைச்சாச்சு
சின்னது பெரிசு எல்லா தவறுக்கும்....... சாரியே .....ஒரே பதில் இந்த உலகில் எப்படி பொருந்தும்??
சௌமி சூழ்நிலை கைதியா இல்லை சுயநலவாதியா கதையின் போக்கில் புரியும் என்று நினைக்கிறன்
 

Bharathi selva

Well-Known Member
Che en darling epidi maritar nu partheengala,apidi thitinan first 3uds la,ipo avaluku bayanthu pammuraru,Ava mygam parthu nadanthukuraru,kadasila ketaru parunga oru kelvi enakagava thedi vanthanu,anga nikiraruya judge sir.anu chellam ena answer solla mudiyum?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top