E1 Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

MythiliManivannan

Well-Known Member
நல்வரவு சவீ:)

கவிதைப்படி பார்த்தா அடி வாங்கியவன்தான் கணவனா....சவீ

பிடித்ததனால்தான் இருக்கேன்னு சொன்ன பிரியன் யாரு ?

அந்த பிடித்தம்....
இனிதான்வரப்போறாங்களா..... இல்லை சொர்ணாக்காதானா......


கதைய யோசிச்சீங்களா..... இல்லை படிக்கிறவங்களை எப்படி குழப்பறது யோசிச்சீங்களா.....:confused: :mad:
 

ThangaMalar

Well-Known Member
கொல்ல வந்தவன் யாரு?...
ஏன் பொய் சொல்றான?..:(

கான்ஸ்டபிள் யாரு?..
ஏன் அவன் மேல அவளுக்கு ஒரு கண்ணு?...:rolleyes:

தேடி தந்தவன் யாரு?..
அவன் மனைவி யாரு?..:confused:

சவீ.. வச்சி செய்றீங்க எல்லாரையும்...:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top