ஈஸ்வரா..ஈஸ்வரா...இங்கேயும் உன் அவதாராமா..
மல்லிக்கு ஓர் காரசட்னினா உங்களுக்கு தக்காளி சட்னியா பொன்ஸ். .
உங்க கதை வெளிவர முன்னாடி மல்லி சீக்கிரமே மூன்றாவது பாகத்தை தரணும் போல..சிக்க வைச்சுடீங்களே பொன்ஸ். .சொல்லியாச்சு. .
ரொம்ப நல்லா இருக்கு கதை. .ஓரே மூச்சில் படிக்கும் அளவில் கதை வேகமாக நகர்ந்தது ..
நிலா ..லவ் யூ அப்பானு சொல்லும் போது நெகிழ்ச்சியுடன் இருந்தது. ..
நிஜமா சதீஷ் தான் அந்த ட்ரெயின் மோதல் பார்ட்டினு நினைக்கல..பெயரே தெரியாமல் அந்த ட்விஸ்ட் சூப்பர்.
வினிகிட்டே வகையா மாட்டினது கலகல..
எனக்கு பிடித்தது பொன்ஸ். ..
இங்கேயும் ஈஷ் சூப்பர். .
வீரமங்கை மீனம்மா..