கயல், சதீஷ்தான் அந்த நண்பன். பொன்னும்மா இந்த பதிவில் ஒரு க்ளு கொடுத்திருக்காங்க. சதீஷிற்கு அலுவலகத்தில் இருக்கும்பொழுது ஈரம் சுமந்த அந்த பெண்ணின் கண்கள் ஞாபகம் வருகிறதே? அது வினுதான்னு நினைக்கிறேன்.
கயல், சதீஷ்தான் அந்த நண்பன். பொன்னும்மா இந்த பதிவில் ஒரு க்ளு கொடுத்திருக்காங்க. சதீஷிற்கு அலுவலகத்தில் இருக்கும்பொழுது ஈரம் சுமந்த அந்த பெண்ணின் கண்கள் ஞாபகம் வருகிறதே? அது வினுதான்னு நினைக்கிறேன்.
Ama ama dear.. Intha eswargala purinjukurathula...ada eshwaraaaa!!!(kadavule)nu iruku...ha ha ha
நன்றி சகோ ...சகோதரி எப்போதும் போல் அருமை. அந்த நண்பன் பெயர் என்ன? சதீஷ் தானா?
நன்றி சஜி ..nice ud
ஆராய்ச்சி பண்றது இருக்கட்டும் பொன்னும்மா, கண்டுபிடிப்பு சரியா? தவறா?எப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்ற ..
வினியிடம் கேட்டால் தெரியும் ..எனக்கு எப்படி ?ஆராய்ச்சி பண்றது இருக்கட்டும் பொன்னும்மா, கண்டுபிடிப்பு சரியா? தவறா?
Emma thalaya kalandu vilunthudum pola..pons dearஎப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்ற ..